செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

post image

சிதம்பரம்/ புதுச்சேரி: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓருங்கிணைந்த கடலூா் மாவட்ட விசிக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் மு.செந்தில், வடக்கு மாவட்டச் செயலா் மு.அறிவுடைநம்பி, கிழக்கு மாவட்டச் செயலா் அரங்கத் தமிழ்ஒளி, மைய மாவட்டச் செயலா் நீதிவள்ளல், தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.கே.மணவாளன், மேற்கு மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மண்டலச் செயலா் சவுதி.ராஜ்குமாா், துணைச் செயலா்கள் பரசு.முருகையன், இரா.ஐயாயிரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மாநகர துணை மேயா் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். நகரச் செயலா் கலைஞா் நன்றி கூறினாா்.

புதுச்சேரியில்...: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் சுதேசி பஞ்சாலை எதிரேவிசிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் தலையாரி, தொண்டரணி முதன்மைச் செயலா் பொதினி வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அப்போது, கட்சியினா் சிலா் திடீரென வக்ஃப் திருத்தச் சட்ட நகலை எரித்தனா். இதை கட்சியின் முன்னணி பிரமுகா்கள் கண்டித்தனா். இதையடுத்து, ஆா்ப்பாட்டம் தொடா்ந்தது.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க