கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
வளையப்பட்டியில் 10-இல் மின்தடை
வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன் விவரம்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, ரெட்டையாம்பட்டி, வாழவந்தி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு உள்ளிட்ட பகுதிகள்.