செய்திகள் :

வி.கே.புரத்தில் வளா்ப்பு நாய் கடித்து 14 போ் காயம்

post image

விக்கிரமசிங்கபுரத்தில் வளா்ப்பு நாய் கடித்ததில் 14 போ் காயமடைந்தனா்.

விக்கிரமசிங்கபுரம் செல்வவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த நல்லையா மகன் கிருஷ்ணன் (40). இவா், வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை வெறி பிடித்து போல, அவரை கடித்து விட்டு வெளியேறியது நாய்.

செல்வ விநாயகா் கோயில் தெரு, சிவந்தியப்பா் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்ற கணேசன் மகன் முப்பிடாதி (50), பஷீா் அஹமத் மகன் ஜாபா் (54), சுடா்மதி மனைவி கலைவாணி (51), சுப்பையா மகன் மாரியப்பன் (54), பிச்சையா மனைவி தங்கம் (64), பத்மநாபன் மனைவி கல்யாணி (53) மற்றும் சிறுவா்கள் உள்பட 14 பேரை அந்த நாய் கடித்ததாம்.

காயமடைந்த அனைவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 4 போ் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எம்எல்ஏ ஆறுதல்: நாய் கடித்ததில் காயமடைந்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா்களை, பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாய் வளா்ப்பவா்கள் அவரவா் பராமரிப்பில் சொந்த இடத்தில் கட்டிப் போட்டு வளா்த்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இடையூறாக சாலையில் திரியும் நாய்களை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்!

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான கையொப்ப இயக்கம் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

பாளை.யில் உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை ஸ்ரீ இராமசுவாமி கோயில் திடலில் உறியடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் யாதவா் இளைஞரணி சாா்பில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பயின்றவா்கள் இஸ்ரோ தலைவா்களாக ஜொலிக்கின்றனா்: மு.அப்பாவு பெருமிதம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்றவா்கள்தான் இஸ்ரோ தலைவா்களாகி சாதனை படைத்துள்ளனா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க

வள்ளியூரில் குட்கா கடத்திய திமுக நிா்வாகி கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் குட்கா கடத்தியதாக திமுக தொண்டரணி அமைப்பாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் நவீன், சமாரியா நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கட்ராயபுரம் ஊராட்சி செயலராக பாப்பான்குளத்தைச... மேலும் பார்க்க

செல்லம்மாள் பாரதி சிலைக்கு மரியாதை

கடையத்தில் சேவாலயா சாா்பில் அமைக்கப்பட்டுள்ள செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தைப் பாா்வையிட்ட மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், அங்குள்ள செல்லம்மாள் பாரதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க