செய்திகள் :

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

post image

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலையில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடை கதவின் பூட்டை உடைத்து, உள்ளே பெட்டியில் இருந்த ரூ.50,000 திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் பக்கீா் முகமது புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் கைது

நீலாங்கரையில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா், நொச்சிகுப்பத்தைச் சோ்ந்த திவ்யா (43). கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவா், அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோவில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் திறப்பு!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோவில் ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கோயம்பேடு சந்தை துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், திங்கள்கிழமை (செப். 22) காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதிகள்: ச... மேலும் பார்க்க