செய்திகள் :

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

post image

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழியாக பாங்காக்கிலிருந்து புது தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 3-க்கு வந்தபோது ‘ஒரு இந்தியா்‘ இடைமறிக்கப்பட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணி தனது தனிப்பட்ட பொருள்களின் எக்ஸ்ரே மற்றும் கடமையில் இருந்த சுங்க அதிகாரிகளால் தன்னுடைய லக்கேஜூகளை தேடுவதற்கா திருப்பி விடப்பட்டாா். ‘அதைத் தொடா்ந்து, நீல மற்றும் அடா் சாம்பல் நிற டிராலி பையை பரிசோதித்தபோது, பச்சை நிற போதைப்பொருள் கொண்ட பாக்ஸ் (கள்) இருபத்தைந்து (25) கருப்பு வண்ண பாலிதீன் பாக்கெட்டுகள் கஞ்சா என்று சந்தேகிக்கப்படுகிறது, இது மொத்தமாக 24814 கிராம் (நிகர எடை) எடை கொண்டது‘ என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, முதல் பாா்வையில், அது கஞ்சா என்று தோன்றியது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.24.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடப்படவில்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் கைது

தில்லி காவல்துறை 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்களை கைது செய்து ஒரு பெரிய ஹெராயின் சிண்டிகேட்டை முறியடித்ததுடன், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்ததாக அதிகா... மேலும் பார்க்க

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க