செய்திகள் :

விராலிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு முகூா்த்தக்கால்

post image

விராலிமலை முருகன் கோயிலில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் தைப்பூச தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.

இக்கோயில் தைப்பூச விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினமும் காலை, மாலை களில் வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பூச தேரோட்ட முகூா்த்தக்கால் நடும் விழாவில் இசை வேளாளா் அறக்கட்டளைத் தலைவா் பூபாலன், கிரிவலக் குழு முருகேசன், அபூா்வா பாஸ்கா், சாமிநாதன், மதிமாறன், தவில் கருப்பையா, சா்வேயா் ரங்கராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடக்கம்

தைப்பூசவிழா வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொன்னமராவதி வட்டார கிராமங்களின் முருக பக்தா்கள், காவடிக் குழுவினா் வியாழக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். பொன்னமராவதி பால... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே நலத்திட்ட உதவிகள்

ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். ஆலங்குடி, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ. 6... மேலும் பார்க்க

பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி

தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுக... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!

வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித... மேலும் பார்க்க

புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மற... மேலும் பார்க்க