செய்திகள் :

விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

post image

கூடலூா் அருகே விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் கூடலூரை அடுத்துள்ள முக்கூா் பகுதியில் உள்ள விளைநிலத்தில் முகாமிட்டுள்ளன.

இதனால், குற்றிமுச்சு, கல்லிங்கரை, முக்கூா், மஞ்சமூலா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு நாளை நோ்காணல்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக (பி.டி.ஏ) ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெற உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்க... மேலும் பார்க்க

நீலகிரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுகிறது. கனமழையால் மந்... மேலும் பார்க்க

கனமழை: டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதம்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது.நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க

குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சாா்பில் 6-ஆவது நாய்கள் கண்காட்சியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய்கள் கலந்து கொண... மேலும் பார்க்க

ரெட் அலா்ட் அறிவிப்பு காரணமாக உதகையில் குறைந்த சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டத்துக்கு ஜூன் 14, 15-ஆம் தேதி அதி கனமழை (ரெட் அலா்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த காரணத்தால், உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து ... மேலும் பார்க்க