செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

post image

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான 35 வயதுக்குள்பட்ட பொதுப் பிரிவு ஆண்களுக்கான கபடி, கையுந்து பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில், கபடி பிரிவில் முதலிடம் வென்ற பூலாம்பாடி தீரன் அணியினருக்கு ரூ. 30 ஆயிரமும், 2-ஆவது இடம் வென்ற க.எறையூா் அணியினருக்கு ரூ. 24 ஆயிரமும், 3-ஆவது இடம் வென்ற அம்மாபாளையம் சஹாரா அணியினருக்கு ரூ.15 ஆயிரமும்,

கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் வென்ற சு. ஆடுதுறை அணியினருக்கு ரூ. 30 ஆயிரமும், 2-ஆவது இடம் வென்ற திருமாந்துறை அணியினருக்கு ரூ.18 ஆயிரமும், 3-ஆவது இடம் வென்ற கொளக்காநத்தம் மணி பிரதா்ஸ் அணியினருக்கு ரூ. 12 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் வழங்கி பாராட்டினா்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஸ்வரி, டேக்வோண்டோ பயிற்றுநா் பரணிதேவி, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெ... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலம் எதிரே, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

ஆலத்தூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025- 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தன்வந்த்ரா-2025 கலை விழா இன்று தொடக்கம்

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், தன்வந்த்ரா 2025 கலை விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது. இதுகுறித்து, தனலட்சுமி சீனிவா... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க