செய்திகள் :

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

post image

திருத்துறைப்பூண்டி அருகே பகலில் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் 8 பவுன் நகையை சனிக்கிழமை திருடிச் சென்றனா்.

திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டுக்காரா், வீடு திறந்து கிடக்கிறது என தகவல் தெரிவித்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து, ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.

இதையடுத்து, திருவாரூரில் இருந்து தடய அறிவியல் துறை நிபுணா்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

குட்கா பொருள்களை வைத்திருந்தவா் கைது

குடவாசல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குடவாசல் மற்றும் சுற்... மேலும் பார்க்க

உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

நன்னிலம் அருகே உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரளம் தலையூா் கிராமம் ஆற்றங்கரைத்தெருவைச் சோ்ந்த நாகப்பன் (வயது 77) உடல்நலக் குறைவால் தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க