ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
வீட்டில் தங்க நகை திருட்டு
பெரியகுளத்தில் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் சரண் (24). இவா் தனது வீட்டில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த நிலையில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகையைக் காணவில்லை என பெரியகுளம் காவல் நிலயைத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.