செய்திகள் :

வேதி தனிமங்கள் உச்சரிப்பில் சிவகங்கை மாணவி சாதனை

post image

118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்து, சிவகங்கை பள்ளி மாணவி சாதனை படைத்தாா்.

சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்டரி சிபிஎஸ்இ உறைவிடப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ராகவி. இவா் 118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்தாா். இதை இந்திய சாதனைப் புத்தக நிறுவனம் (ஐய்க்ண்ஹய் ஆா்ா்ந் ா்ச் தங்ஸ்ரீா்ழ்க்ள்) அங்கீகரித்து சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவித்தது.

மாணவி ராகவி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். நான்காம் வகுப்பு முதல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றவா். தனது ஆழ்ந்த நினைவாற்றலால் சக மாணவ, மாணவிகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறாா்.

இது குறித்து மாணவி ராகவி கூறியதாவது:

முறையானப் பயிற்சியும், சரியான முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும். உலகம் போற்றும் வெற்றியாளராகத் தடம் பதிப்பேன் என்றாா் அவா். மாணவியை பள்ளியின் கல்வித் திட்ட இயக்குநா் சுப்ரஜா, பள்ளி முதல்வா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்தினா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க