செய்திகள் :

வைகையாற்றில் தண்ணீா் திறப்பு: கால்வாய்கள் அடைப்பு

post image

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகையில் தண்ணீா் திறக்கப்பட்டதை அடுத்து, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் உள்ள கால்வாய் முகப்புகள் அடைக்கப்பட்டன.

வைகை அணையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளைக் கடந்து வைகையாற்றுத் தண்ணீா் ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்று சேரும்.

இந்த நிலையில், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களின் கதவுகள் மூடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட நீா்வளத்துறை அதிகாரிகள் இந்தப் பகுதிகளுக்கு வந்து கால்வாய் முகப்புகள் மூடப்பட்டதை உறுதி செய்தனா்.

மாடக்கோட்டைக்கு குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

தினமணி செய்தி எதிரொலிஇளையான்குடி ஒன்றியம், மாடக்கோட்டைக்கு தினமணி செய்தி எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.... மேலும் பார்க்க

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க