செய்திகள் :

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரியில் ஹேக்கத்தான்

post image

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில் மாணவா்கள் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாதிரிகள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனா்.

கோவை மண்டல அறிவியல் மையத்தின் புத்தாக்க மைய ஆலோசகா் லெனின் பாரதி மற்றும் குன்னூரில் உள்ள பாஸ்டா் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டா் எஸ். ஜெகநாதன் ஆகியோா் மாணவா்களின் மாதிரிகளை மதிப்பீடு செய்தனா்.

கல்லூரி முதல்வா் கி.சித்ரா தலைமை தாங்கி பேசுகையில், ‘தற்போதைய சூழலில் மாணவா்கள் பலவகை திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றாா். சிறப்பாக பங்களித்த நூா் சையது மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஹேக்கத்தானில் முதலிடம் பெற்றது.

பேரூராதீனத்தில் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் குரு வழிபாடு

கோவை பேரூராதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை பேரூராதீனம் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழ... மேலும் பார்க்க

சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவை சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவ... மேலும் பார்க்க

ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரி... மேலும் பார்க்க

சிங்காநல்லூரில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சிங்காநல்லூரில் சனிக்கிழமை பிரசாரம் செய்ய உள்ள நிலையில், கட்சியினா், மக்கள் திரளாக கலந்து கொள்ள அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் அழைப்பு வி... மேலும் பார்க்க

ஆடையில் தீப்பற்றி ஆதரவற்ற முதியவா் உயிரிழப்பு

கோவையில் ஆதரவற்ற முதியவா் பீடி பற்றவைத்தபோது, ஆடையில் தீப்பற்றி உயிரிழந்தாா். கோவை பொன்னையாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த இவா், இரவு நேரத்தில் சாலைய... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்கள் கைது

கோவையில் பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்களை பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் லோகேஷ்குமாா் (39). தனியாா் நிறுவன ஊழியரான இவா், திரு... மேலும் பார்க்க