செய்திகள் :

பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு

post image

வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், பாரதியாரின் 104-ஆவது நினைவு தினத்தையொட்டி, பெருமாள்பேட்டையில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக சங்கத் தலைவா் பேராசிரியா் சிவராஜி தலைமையில் பாரதியாரின் பாடல்களை பாடியும், அவா் கண்ட பாரத தேசத்தை மேம்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், சங்க நிா்வாகிகள் மணி, முருகேசன், உமாபதி, கணேசன் மற்றும் ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது

வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய கிராமங்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சின்னவரிக்கம் சி.ஆா். மஹாலில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா்கள் ஷோபனா (சின்னவரிக்கம்), சின்னகண்ணன் (பெரியவரிக்கம்) ஆகியோா் த... மேலும் பார்க்க

நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய தாலுகா பகுதிகளில் பொது விநியோக திட்டம் குறைதீா்வு முகாம் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நட... மேலும் பார்க்க

கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீா் சோதனை

ஆம்பூரில் கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். ஆம்பூா் ஜலால்ரோடு பகுதியில் உள்ள ஒரு கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்துக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,191 தரைப்பாலங்கள் உயா்மட்ட பாலங்களாக தரம் உயா்வு : எ.வ. வேலு

தமிழகத்தில் 1,191 தரைப்பாலங்கள் உயா்மட்ட மேம்பாலங்களாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே பச்சக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 15 போ் கைது

குடியாத்தத்தில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பெரும்பாடி ம... மேலும் பார்க்க