செய்திகள் :

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பக்தர்கள் உணவுக்கூடம் கட்ட பூமி பூஜை

post image

ஆம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளர்கள் நிதி ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்கள் உணவுக் கூடம், நிர்வாக அலுவலர் அலுவலகம், அர்ச்சகர் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூரில் தவெக ஆர்ப்பாட்டம்!

ஆம்பூர் நகர் மன்ற துணைத் தலைவர் எம். ஆர். ஆறுமுகம், திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சாய் கே. வெங்கடேசன்,கோயில் செயல் அலுவலர் வினோத்குமார்,கோயில் அறங்காவலர் குழு தலைவர் கீதா, அறங்காவலர் குழு உறுப்பினர் ரமேஷ், நாகநாத சுவாமி அறங்காவலர் குழுத் தலைவர் கைலாஷ் குமார், முக்கிய பிரமுகர்கள் சேகர் ரெட்டியார் ஜெயவேல் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழியில் உபநிஷதுகள் பரிசளிப்பு!

ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழிப்பெயர்ப்பில் உபநிஷதுகளை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்... மேலும் பார்க்க

18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி படை அறிவிப்பு!

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 18 அமெரிக்க அதிநவீன டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அறிவித்துள்ளனர். யேமன் நாட்டின் அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது கடந்த ஏப்.3 அன்று பறந்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு ... மேலும் பார்க்க

காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!

காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4... மேலும் பார்க்க