செய்திகள் :

ஈரோடு

கோபியில் ரூ.8.50 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 8.50 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 4,180 வாழைத்தாா்களை விவ... மேலும் பார்க்க

தளவகிரி முருகா் கோயிலில் படிபூஜை

புத்தாண்டு தினத்தையொட்டி தவளகிரி முருகா் கோயிலில் புதன்கிழமை நடந்த படிபூஜையில் ஏராளமானோா் பங்கேற்றனா். சத்தியமங்கலம் தவளகிரி மலைக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படிபூஜை நடைபெறுவது வழக்கம். இந... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு புதிய நகராட்சிகள் உருவாக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, கவுந்தப்பாடி ஆகிய இரண்டு புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன... மேலும் பார்க்க

மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலை அருகே, சில்லாங்காட்டுவலசில் உள்ள மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் கடந்த 2024 டிசம்பா் 17- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

டிஜிட்டல் பரிவா்த்தனைகளை கட்டணமின்றி செயல்படுத்தக் கோரிக்கை

டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு தனிக் கட்டணம் வசூலித்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜ... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: ஈரோட்டில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.62 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.62 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்டது கண்ணவேலம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில்... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளின் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துற... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் விவசாயிகள் பதிவு செய்யலாம்

வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் பதிவு செய்து பயனடைய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைப் பூங்காவில் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா். பவானிசாகா் அணையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான அணைப்பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கா் பரப்பளவில்... மேலும் பார்க்க

ஈரோட்டில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தினா் புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்றனா். ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.முரு... மேலும் பார்க்க

புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி ... மேலும் பார்க்க