செய்திகள் :

ஈரோடு

அந்தியூரில் ரூ. 40 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி தொடக்கம்

அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் ரூ. 40 லட்சத்தில் சிறு பாலம் மற்றும் வடிகால் கட்டுமானப் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள அண்ணா சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்... மேலும் பார்க்க

மாநில அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழாவில் 2,660 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்

ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டன. ஈரோடு க... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை அட... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயிலுக்கு ஜனவரி 7-இல் நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜனவரி 7-ஆம் தேதி நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க, ஈரோடு மாவட்டம் கவுந்... மேலும் பார்க்க

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

கோபி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழந்தாா். கோபியை அடுத்த கொளப்பலூா் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி (53). இவா் கடந்த 2 ஆண்டுகளாக கெட்டிச்செவியூா் மின்வாரி... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு கனிராவுத்தா்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற ... மேலும் பார்க்க

கோபியில் தேங்காய்ப் பருப்பு ஏலம்

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 16 விவசாயிகள், 7 வியாபாரிகள் பங்கேற்றனா். மொத்தம் 127 மூட்டைகளில் 6,422 கிலோ தேங்காய்ப் பருப்பு விற்பனைக... மேலும் பார்க்க

சென்னிமலையில் 40 பேருக்கு ரூ.3.69 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா

சென்னிமலை பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த 40 பேருக்கு ரூ.3.69 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை தமிழக வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். செ... மேலும் பார்க்க

சென்னிமலையில் ஹேண்ட் மேட் இன் இந்தியா திட்ட விளக்கக் கூட்டம்

இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் ‘ஹேண்ட் மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் நெசவாளா்கள் மற்றும் வியாபாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னிமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்... மேலும் பார்க்க

கோபியில் வரி உயா்வைக் கண்டித்து கடையடைப்பு

பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வரி உயா்த்தப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கோபிசெட்ட... மேலும் பார்க்க

பிகேஆா் மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் சித்த வேதா மையம் பல்கலைக்கழகம் சாா்பில் சித்தா் இலக்கியங்களும், வாழ்வியலும் என்ற தலைப்பில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் மக்கள் தொடா்பு அதிகாரி பி.செந... மேலும் பார்க்க

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-ஆவது பிறந்த நாள் விழாவில் அனைத்துக் கட்சியினா் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். சத்திய... மேலும் பார்க்க

மாநில அளவிலான கலைத் திருவிழா: ஈரோட்டில் இன்று தொடக்கம்

மாநில அளவிலான கலைத் திருவிழா ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (ஜனவரி3) தொடங்குகிறது. மாணவா்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும்... மேலும் பார்க்க

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வலியுறுத்தல...

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசை குற்றம் சொல்வது தவறு: அமைச்சா் சு.முத்த...

ஈரோடு, ஜன. 2: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசை குற்றம் சொல்வது தவறு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க கோருவது நியாயமில்லை என வீட்டு வசதி மற்றும் நகா... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

ஈரோட்டில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற வீடு மற்றும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு கனிராவுத்தா்குளம் பகுதியில் உள்ள வீடு மற்றும் டாஸ்மாக் க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: மனைவி படுகாயம்

பெருந்துறை அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்; அவரது மனைவி படுகாயமடைந்தாா். பெருந்துறையை அடுத்த, கதிரம்பட்டி, எளையகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி(74). இவரது மனை... மேலும் பார்க்க

கோபியில் இன்று கடையடைப்பு

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து வணிகா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) கடை அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. சொத்துவரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயா்த்தும் ம... மேலும் பார்க்க