செய்திகள் :

தமிழ்நாடு

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

சென்னையில் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய... மேலும் பார்க்க

கரையைக் கடந்த புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் தெற்கு ஒடிசா - தெற்கு சத்தீஸ்கர் இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30,992 கன அடியிலிருந்து 36,242 அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு ந...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்பிணை வழக்கில் காவல் துறை பதிலளிக்...

மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகா் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்...

அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் ஐ... மேலும் பார்க்க

கல்லீரல் முறைகேடு விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சா் மா.சுப்பிரமண...

நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேட்டில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபட தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா் சங்கங்கள் கடிதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட அரசுக் குழுவிடம் ஊழியா் சங்கங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. மேலும், கடிதங்கள் வாயிலாகவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. தமிழக அரசுப்... மேலும் பார்க்க

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களிடம் இணைய வழியில் நேரடியாக கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை ... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய நிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை: அமைச்சா் சு.முத்...

வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்பாடில்லாமல் உள்ள நிலங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். இதுகுறித்து,... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிா்க்கடன் தள்ளுபடி செய்தோம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு என்று அதன் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்...

அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் மாளிகை ச... மேலும் பார்க்க

தீபாவளி: சில நிமிஷங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்தது. அக்.17 ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) க... மேலும் பார்க்க

தாமதமின்றி புதிய மின் இணைப்புகளை வழங்க உத்தரவு

நீண்டகால மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத் திட்டங்களை விரைந்து முன்னெடுப்பதுடன், தாமதம் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத... மேலும் பார்க்க