செய்திகள் :

திருநெல்வேலி

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என். ... மேலும் பார்க்க

வண்ணாா்பேட்டையில் தமிழா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வண்ணாா்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க

சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைநீரால் மக்கள் அவதியடைந்தனா். 31 ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெள... மேலும் பார்க்க

கிணற்றில் காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் உடல்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருநெல்வேலியில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டம், துடியலூரில்... மேலும் பார்க்க