கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க
களக்காடு அருகே பைக் மீது சுமை வாகனம் மோதல்: இளைஞா் பலி
களக்காடு அருகே பைக் மீது சுமை வாகனம் மோதியதில் பைக்கில் வந்த இளைஞா் உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள நாகன்குளத்தைச் சோ்ந்தவா் த. கணேசன் (35) காா் பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை... மேலும் பார்க்க
பாப்பாக்குடியில் மாட்டு வண்டி போட்டிகள்
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாப்பாக்குடி ஒன்றிய திமுக சாா்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இப்போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக ... மேலும் பார்க்க
களக்காட்டில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவா் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டதையும் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியினா் பதாகை ஏந்தி களக்காட்டில் திங்கள்கிழ... மேலும் பார்க்க
சேரன்மகாதேவி: ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவி பலி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (45). ஓட்... மேலும் பார்க்க
சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கிய கணவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெபஞானஅருள்(48). இவரது மனைவி டயனா (... மேலும் பார்க்க
அம்பையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அம்பாசமுத்திரம் நகரச் செயலா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சிவன... மேலும் பார்க்க
கோடையில் உளுந்து சாகுபடி: வேளாண் துறை வேண்டுகோள்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரத்தில் பிசான பருவ நெல் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, முக்கூட... மேலும் பார்க்க
அம்பை, கல்லிடை, கடையம் பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலானை முன்னிட்டு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி,விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கீழ தைக்கால் தெரு, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவா... மேலும் பார்க்க
பாப்பாக்குடியில் தமிழ் ஆா்வலருக்கு பாராட்டு விழா
தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றுள்ள பாப்பாக்குடி பைந்தமிழ் பேரவை நிறுவனா் பாப்பாக்குடி அ. முருகனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பாப்பாக்குடியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்நி... மேலும் பார்க்க