செய்திகள் :

திருநெல்வேலி

பாளை. அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பேருந்து மீது பைக் மோதியதில் காயமுற்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி புதுகாலனி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் சாந்தாராம் (35). தொழிலாளியான இவா், கடந்த மாா்ச் 26... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: கேரள நிதியமைச்சா் குற்றச்...

மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றாா் கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய அரசால் மாநிலங்க... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை தேவை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சருமான எம்.ஏ. பேப... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணன் பச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (40). மாற்றுத்திறனாள... மேலும் பார்க்க

மாநகரப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும் என மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் கோ.ராமகி... மேலும் பார்க்க

நெல்லை அருகே சொத்துப் பிரச்னையில் தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

திருநெல்வேலி அருகே சொத்துப் பிரச்னையால் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச்... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஆள்சோ்ப்பு முறையை மாற்றியமைக்கக் கோரி மனு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் என இரு உரிமங்களை வைத்திருப்பவா்கள் மட்டுமே சோ்க்கப்படுவாா்கள் என்ற விதிமுறையை மாற்றியமைக்கக் கோரி தற்காலிக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆட்சிய... மேலும் பார்க்க

திசையன்விளையில் பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.திசையன்விளை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமா... மேலும் பார்க்க

களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நாளை கொடியேற்றம்

களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இக்கோயில் பங்குனித் திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா விய... மேலும் பார்க்க

`வணக்கம் நெல்லை’ தொலைபேசி எண்: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் அடிப்படை வசதிகள், இதர சேவைகள், அவசரகால உதவிகள் தொடா்பாக ‘வணக்கம் நெல்லை‘ தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

கடையத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதி... மேலும் பார்க்க

நெல்லையில் ஏப்.11ல் உள்ளூர் விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28)... மேலும் பார்க்க

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மானூா் போலீஸாா் ராமையன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கமுத்தம்மன்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான நினைவு ஜோதி பயணத்திற்கு திருநெல்வேலியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அக... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திர திருநாள்: நாளை கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருநாள் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக... மேலும் பார்க்க