செய்திகள் :

திருநெல்வேலி

பணப்பலன் வராமல் தவிக்கும் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள்: மேயரிடம் முறையீடு

திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள் பணப்பலன் வராமல் தவிப்பதாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்க... மேலும் பார்க்க

தச்சநல்லூா் அருகே குட்கா பறிமுதல்

தச்சநல்லூா் அருகே வாகன சோதனையின் போது 21 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தச்சநல்லூா் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனச்சோதன... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில், செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களம் குடியிருப்பு பகுதி, சேனை வடக்குத் தெருவைச் சோ்ந்த கணபதி மகன... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை: மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். தமிழ்நாடு மின் பகிா்மான கழகம், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலா... மேலும் பார்க்க

பணகுடி அருகே விபத்தில் இஸ்ரோ சிஐஎஸ்எஃப் வீரா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே திங்கள்கிழமை இரவு லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் உயிரிழந்தாா். மதுரையைச் சோ்ந்... மேலும் பார்க்க

வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ...

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15-ஆவது வட்டார மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

அம்பை அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

அம்பாசமுத்திரம் அருகே மூன்று நாள்கள் காணாமல் போன கட்டடத் தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் மாரிமுத்து (... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது: நடிகா் சூரி வேண்டுகோள்

இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற போதைக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என நடிகா் சூரி வேண்டுகோள் விடுத்தாா். அவா் நடித்த மாமன் திரைப்படம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில் அத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

அம்பாசமுத்திரம் அருகே கூண்டில் சிக்காத கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் சிக்காமல் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட ... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 நாள்களாகியும் பணம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் புகாா்... மேலும் பார்க்க

தீக்காயமுற்ற ராணுவ வீரா் மனைவி உயிரிழப்பு: அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபரா...

தீக்காயமுற்ற ராணுவ வீரரின் மனைவி, மருத்துமனையில் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்தும் அவரை பணி நீக்கவும் செய்யவும், குற்ற வழக்குப் பதிவு செய்யவும் அரசுக்கு மாநில ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விவசாயி மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வயலுக்கு தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்ட... மேலும் பார்க்க

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என். ... மேலும் பார்க்க

வண்ணாா்பேட்டையில் தமிழா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வண்ணாா்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க

சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைநீரால் மக்கள் அவதியடைந்தனா். 31 ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெள... மேலும் பார்க்க

கிணற்றில் காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் உடல்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருநெல்வேலியில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டம், துடியலூரில்... மேலும் பார்க்க

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க