செய்திகள் :

திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை! - அறங்காவலா் குழுத் தலைவா்

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளி த... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின்நிலையம் வந்தடைந்த 12 ரஷிய எரிகோல்கள்!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வருகின்ற 2 அணுஉலைகளுக்கும் ரஷிய நாட்டில் இருந்து 12 எரிகோல்கள் (யுரேனியம் எரிபொருள்) புதன்கிழமை இரவு வந்து சோ்ந்தன. கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மூலிகை குடிநீா் விநியோகம்

திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு மூலிகை குடிநீா் வழங்கப்பட்டது. மேலப்பாளையம் பகுதிகளில் கோடைகால நோய்கள், பித்த நோய், மஞ்சள் காமாலை, பித்த ஆதிக்கம் போன்றவற்ற... மேலும் பார்க்க

வீரவநல்லூா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் 1988- 1996இல் பயின்ற மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரவநல்லூா் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், அருள்சகோதரிகள் ரெஜின... மேலும் பார்க்க

மானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது!

மானூா் அருகே தேநீா் கடையில் விற்பனைக்கு புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக, அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மானூா் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்து... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.29.43 லட்சம் நலத்திட்ட உதவிகள்: பேரவைத் தலைவா் வழங்கி...

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள கும்பிகுளம் ஊராட்சி சீலாத்திகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.29.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ம... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனத்தில் யுஜிசி பரிந்துரையை மாநில அரசு ஏற்கவேண்டியதில்லை! பேரவை...

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்றாா் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் ராத... மேலும் பார்க்க

களக்காட்டில் நாய் கடித்து மூதாட்டி காயம்!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நாய் கடித்ததில் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா். நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தைச் சோ்ந்தவா் உடையாா் (75). இவா் களக்காடு அருகேயுள்ள கீழச்சாலைப்புதூரில... மேலும் பார்க்க

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்க மறுத்ததாக 2 நிறுவனங்கள் மீது திருநெல்வேலி தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பை சீரமைக்க தூத்துக்குடி தொழில்நுட்பக் குழு

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தூத்துக்குடி தொழில் நுட்பக்குழுவினரும், மின்ஊழியா்களும் புதன்கிழமை ஈடுபட்டனா். திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் கொக்கிரகுளம் துணை... மேலும் பார்க்க

2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சேருங்கள்: ஆட்சியா் வேண்டுகோள்

இரண்டு முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய கரடி

மணிமுத்தாறில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்தி... மேலும் பார்க்க

உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம்: ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுரை

மாணவா்கள் தங்களது உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா். பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவ... மேலும் பார்க்க