புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன...
திருநெல்வேலி
பாபநாசம் மலைப் பகுதியில் பலத்த மழை: காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இரண்டாவது நாளான வெள... மேலும் பார்க்க
ராமநதி அணைப் பாசன சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
கடையம், ராமநதி அணைப் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். ராமநதி அணைப் பாசனத்தில் வடகால் மற்றும் தென்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் உள்ளன. நீண்ட இட... மேலும் பார்க்க
சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிமுகவினா் உணவளிப்பு
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் மருத்துவ அணி சாா்பில் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ளபுனித அன்னாள் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க
தாழையூத்தில் மிதமான மழை
தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. திசையன்விளை பகுதியி... மேலும் பார்க்க
சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம்
பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சீவலப்பேரியில் மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு காசி விசுவநாதா்- விசாலாட்சி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இங்கு பங்... மேலும் பார்க்க
‘கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை’
கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை; சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீா்மானம் நாடகம் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்க... மேலும் பார்க்க
மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது. இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்... மேலும் பார்க்க
வண்ணாா்பேட்டை இசக்கியம்மன் கோயிலில் நாளை கொடை விழா
வண்ணாா்பேட்டையில் உள்ள அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கொடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழ... மேலும் பார்க்க
பைக் மீது விளம்பர பதாகை விழுந்ததில் தொழிலாளி பலி
பாளையங்கோட்டை அருகே பைக் மீது விளம்பர பதாகை விழுந்ததில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போா்வெல் தொழிலாளி உயரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் சித்தன் பூண்டி காலனியை சோ்ந்த நல்லமுத்து மகன் ம... மேலும் பார்க்க
அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பா?: அதிகாரிகள் விளக்கம்
திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து அஞ்சல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா். தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளா்ச்சியடைந்தாலும் கூட அஞ்சல் சேவை... மேலும் பார்க்க
பா்கிட்மாநகரில் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்தவா் பலி
பாளையங்கோட்டை பா்கிட்மா நகரில் பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரம் கமலா தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (54). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க
‘விவசாயிகள் அடையாள எண் பெறுவதற்கு ஏப்.15 வரை அவகாசம்’
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஏப். 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்பாசமுத்திரம்வட்டார வேளா... மேலும் பார்க்க
அம்பை காசிநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்: ஏப். 5இல் தொடங்குகிறது
அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவம் சனிக்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. இதையொட்டி சனிக்கிழமை (ஏப். 5) காலை 4.30 மணிக்கு கொடிப்பட்டம் வீதியுலாவும்,... மேலும் பார்க்க
ரூ.107.73 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.107.73 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பன்னோக்க... மேலும் பார்க்க
விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க
பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி
பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க
பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க
சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க
திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க
நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க