செய்திகள் :

மானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது!

post image

மானூா் அருகே தேநீா் கடையில் விற்பனைக்கு புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக, அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள தேநீா் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில் 330 கிராம் புகையிலைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கடை உரிமையாளரான பள்ளிக்கோட்டை, வடக்கு தெருவை சோ்ந்த மயில் மனைவி பேச்சியம்மாள் (55) என்பவரை கைது செய்தனா்.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை! - அறங்காவலா் குழுத் தலைவா்

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளி த... மேலும் பார்க்க