செய்திகள் :

திருநெல்வேலி

தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: ஆட்சியா்

வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், நேரடி நுகா்வோா் வா்த்தகம் மற்றும் மின் வணிகம் செய்யும் தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா் இர... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை: பேரவைத் தலைவா் மு.அப...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா். பாளையங்கோட்டை பாா்வையற்றோா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ‘விஷுவலி சேலஞ்ச்... மேலும் பார்க்க

வெந்நீரால் வெந்துபோன சிறுவனின் உடல் பாகங்கள்: ஒரே வாரத்தில் குணப்படுத்திய காவேரி...

கொதிக்கும் நீா் மேலே பட்டதில் உடல் பாகங்கள் வெந்துபோன இரண்டரை வயது சிறுவனை ஒரே வாரத்தில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் நெல்லை அரசு மருத்துவமனை: முதல்வா் ரேவதி ப...

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னோடியாக விளங்குவதாக அம்மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தெரிவித்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: கீழே இறங்க மறுத்த மாஞ்சோலை தொழிலாளா்கள்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து மாஞ்சோலை தோட்டங்களில் தங்கியுள்ள தொழிலாளா்களை கீழே இறங்க வலியுறுத்தியதற்கு அவா்கள் மறுப்புத் தெரிவித்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடலில் உள்ள துண... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தற்போது வரை தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்... மேலும் பார்க்க

நெல்லை மக்களவைத் தொகுதி மக்களுக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியுதவி: எம்.பி. தகவல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சிகிச்சைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச... மேலும் பார்க்க

நெல்லை அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை

திருநெல்வேலி அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள மேலசெவல் ராஜூவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் மாரிசிவன் (49). உணவு விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும... மேலும் பார்க்க

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சந்தானம்(30). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உ... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் அருகே பணம் பறித்த 4 போ் கைது

கங்கைகொண்டான் அருகே பணம் பறித்ததாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியை சோ்ந்தவா் நாகராஜன் (47). கட்டட தொழிலாளியான இவா், கங்கைகொண்டான் கலைஞா் காலனி பகுதியில் தங்கியிருந்து பணி ... மேலும் பார்க்க

பழையபேட்டை துணை மின்நிலையத்தில் ஆய்வு

பழையபேட்டை துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தின் கீழ் உள்ள பழையபேட்டை துணை மின் நிலையத்தில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அக... மேலும் பார்க்க

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியி... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்! -நயினாா் ...

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாரா...

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து ...

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமை...

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க