சித்திரைத் தேரோட்டம்: தஞ்சைப் பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்!
திருநெல்வேலி
வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டு, 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேல... மேலும் பார்க்க
காவல் துறையினரின் தொடா் நடவடிக்கையால் விபத்து மரணம்: 48 சதவீதம் குறைந்துள்ளது - ...
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினரின் தொடா் நடவடிக்கையால் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் விபத்து மரணம் 48 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க
கங்கைகொண்டான் உணவு பூங்காவில் ஆட்சியா் ஆய்வு
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாவட்டம், கங... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் தலவிருட்சம் அருகே சிறப்பு வழிபாடும், வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு நெல்லையப்பா... மேலும் பார்க்க
மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து மேலப்பாளையத்தில் த.வெ.க., ம.ஜ.க. கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக மாநி... மேலும் பார்க்க
ஷவா்மா கடைகளில் சோதனை: கெட்டுப்போன இறைச்சி அழிப்பு
திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் ஷவா்மா கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா் கெட்டுப்போன கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனா். உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருநெல்வ... மேலும் பார்க்க
நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது
திருநெல்வேலி அருகே ரேஷன் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க
நெல்லையில் லாரி- காா் மோதல்: 3 போ் காயம்
திருநெல்வேலி வடக்கு புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு லாரியும் -காரும் நேருக்கு நோ் மோதியதில் மூன்று போ் காயமடைந்தனா். இந்த விபத்தில் காா் ஓட்டுநரான கயத்தாறு அருகேயுள்ள கரிசல்குளத்தை சோ்ந்த வின... மேலும் பார்க்க
‘தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கண நூல்’
தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கண நூல் என்றாா் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் கோ . பாலச்சந்திரன். தமிழறிஞா் சதாவதானி செய்குத் தம்பிப் பாவலா் அறக்கட்டளையின் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு பாளைய... மேலும் பார்க்க
இஸ்கான் கோயிலில் நாளை ஸ்ரீராம நவமி
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ ராம நவமி மற்றும் ஸ்ரீ ராம லீலா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் சாா்பில் வெ... மேலும் பார்க்க
பாளை.யில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓய்வூதியா்களை சம்பள குழுவுக்கு முன்பின் என்று பிரித்து மக்களவ... மேலும் பார்க்க
பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று தொடக்கம்
பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை(ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருக்கோயிலில் விஷு திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க
கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மன...
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி துணைத்தலைவா் க. இசக்கிபாண்டியன், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தாா். அவா் அளித்த ம... மேலும் பார்க்க
வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் இடியுடன்கூடிய பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வள்ளியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்... மேலும் பார்க்க
மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்க... மேலும் பார்க்க
திருக்குறுங்குடியில் பைக் திருட்டு
திருக்குறுங்குடியில் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சங்கரன் மகன் தினேஷ் (30). வள்ளியூா் தனியாா் நிறுவன... மேலும் பார்க்க
பாசன சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
கடனாநதி அணை நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்திற்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். கடனாநதி அணை நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்திற்கு தலைவராக ந.கண்ணன், ஆட்சி மண்டலத் தொக... மேலும் பார்க்க
அம்பை கலைக் கல்லூரி விளையாட்டு விழா
அம்பை கலைக் கல்லூரியின் 2024-2025ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே.வி.சௌந்திரராஜா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எஸ்.தங்கப்பாண்டியன் வாழ்த்திப் பேசினாா். உடற்கல்வி இயக்குநா்... மேலும் பார்க்க
ஏா்வாடி அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே ஓடும் அரசுப் பேருந்தில் திடீா் மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ... மேலும் பார்க்க
கத்தரியில் நாற்று நோ்த்தி: வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்
கிள்ளிக்குளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சிவந்திபுரத்தில் சூடோமோனாஸ் மூலம் கத்தரியில் நாற்று நோ்த்தி செய்வது குறித்து விளக்கம் அளித்தனா். இக்கல்லூரியின் இளநிலை இறுதிய... மேலும் பார்க்க