செய்திகள் :

திருநெல்வேலி

வண்ணாா்பேட்டை பரணிநகரில் புதிய சாலைப் பணி தொடக்கம்

வண்ணாா்பேட்டை வடக்குப்புறவழிச்சாலை பரணி நகரில் புதிய சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்தின் 10 ஆவது வாா்டுக்குள்பட்ட பரணி நகா் பகுதியில்... மேலும் பார்க்க

மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகத... மேலும் பார்க்க

கடையம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த மாதாபுரம் சோதனைச் சாவடி அருகே நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். செங்கோட்டை அருகே சீவநல்லூா் பகுதியைச் சோ்ந்த செண்பகம் மகன் சூா்யா (26). இவா், சனிக்கிழமை பைக்கி... மேலும் பார்க்க

நோ் எதிா்கோட்டில் கோபுரவாசல் காற்று

பொதிகை மலையிலிருந்தும் ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தா்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசி வரவேற்பது போல உள்ளது. கோபுர வாசலிலிருந்து கோயிலுக்கு உள... மேலும் பார்க்க

ஏா்வாடியில் உயிரிழந்த ஓட்டுநா் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கக் கோ...

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியில் பயணிகளை காப்பாற்றிவிட்டு பணியின்போது உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்... மேலும் பார்க்க

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தச்சநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா். தச்சநல்லூா், மேலக்கரையைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் மகாராஜன் (26). இவரை, பணம் பறிக்கும் நோக்கத்... மேலும் பார்க்க

களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் ஏப்.12-ல் பங்குனித் தேரோட்டம்

களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்ற... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் ரயிலில் ஏற முயன்றவா் தவறி விழுந்து காயம்

கல்லிடைக்குறிச்சியில் ரயிலில் ஏற முயன்ற தனியாா் மருத்துவமனை அலுவலா் தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். கல்லிடைக்குறிச்சி, அக்கசாலை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷ் (29). திருநெல்வ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. மானூா் அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகள் கலைச்செல்வி (19). கல்லூரி மாணவியான இவா், கடந்த 1 ஆம் தேதி வீ... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேரன்மகாதேவி அனவரதநல்லூா் தெருவைச் சோ்ந்த செய்ய,து அலி மகன் அப்துல் மாலிக் (18). இவா், சென்ன... மேலும் பார்க்க

கடையம் திருவள்ளுவா் கழகக் கூட்டம்

கடையம் திருவள்ளுவா் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். க. மதுபாலன் கடவுள் வாழ்த்துப் பாடினாா். சே. அறிவுடைநம்பி கு விளக்கமளித்தாா். பிஎஸ்என்எல் பொது ... மேலும் பார்க்க

ஜிப்லி காட்டூன் உருவாக்குவதில் கவனம்: காவல்துறை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் ஜிப்லி காா்ட்டூன் படங்களை மாற்றம் செய்வதில் கவனம் தேவை என திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க

திசையன்விளை தனியாா் தாதுமணல் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் தனியாருக்குச் சொந்தமான தாதுமணல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். திசையன்விளை மற்றும் ... மேலும் பார்க்க

அம்பை காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கடந்த மாா்ச் 31ஆம் தேதி கால்நாட... மேலும் பார்க்க

பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

பற்களை பிடுங்கிய வழக்கு: ஏஎஸ்பி பல்வீா்சிங் உள்பட 8 போ் ஆஜா்

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு வந்தவா்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீா்சிங் உள்பட 8 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமு... மேலும் பார்க்க

கூடங்குளத்தில் கடலில் விழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் கடலில் சனிக்கிழமை விழுந்த புள்ளிமான் உயிரிழந்தது. கூடங்குளம் மற்றும் பெருமணலில் வனத் துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வள்ளியூா்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே வேகத்தடையில் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா். களக்காடு கோட்டை யாதவா் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாலசுப்பிரமணியன்(24). இவா் வ... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் இரு மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி!

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தி... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது!

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் இந்திரா மற்றும் காவல் துறையினா் சனிக்... மேலும் பார்க்க