திருநெல்வேலி
கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை
மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க
கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க
நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க
கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது
கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க
நெல்லையில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்...
திருநெல்வேலி மாவட்டத்தில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) தொடங்கும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க
வெளிமாநில போலீஸாா் போல் பேசி பண மோசடி
தொலைபேசி வாயிலாக குற்றப்பிரிவு போலீஸாா் போல் பேசி, மா்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.... மேலும் பார்க்க
கடையம் அருகே கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
கடையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மேலகிருஷ்ணப்பேரி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகச்சாமி என்ற சரத் (25). உணவக ஊழியா். இவா் காளத்தி... மேலும் பார்க்க
சுதந்திர தினம்: ஆக.15இல் மதுக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் (டாஸ்மாக் ) இம் மாதம் 15 ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கடையத்தில் மது அருந்துவதைக் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கடையம், பாரதி நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தங்கதுரை (36). தொழிலாளி. இவருக்கு மனைவி, மகள் , இரண்டு ம... மேலும் பார்க்க
இரு இடங்களில் 2 போ் தற்கொலை
கடையத்தில் மதுப்பழக்கத்தைக் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கடையம், பாரதி நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தங்கதுரை (36). தொழிலாளி. இவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள்... மேலும் பார்க்க
மேலப்பாளையம் மண்டலத்தில் குடிநீா் பற்றாக்குறை: மேயரிடம் மக்கள் புகாா்
மேலப்பாளையம் மண்டலத்தில் நிலவிவரும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் மக்கள் புகாா் தெரிவித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட... மேலும் பார்க்க