திருநெல்வேலி
களக்காட்டில் கால்வாயை தூா்வாரக் கோரிக்கை
களக்காட்டில் மாணிக்கம் குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாயைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு பழைய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள மாணிக்கம் குளத்தால் சுமாா் 100... மேலும் பார்க்க
திசையன்விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திசையன்விளை போலீஸாா் அப்பகுதியில் வாகன ச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உபகார மாதாபுரத்தில் போலீஸ... மேலும் பார்க்க
திருக்குறுங்குடி பெரியகுளம் மடையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து பாதிப்பு
திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்கு மடையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியதையடுத்து, அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். தென்காசி, பாபநாசம், புளியங்குடி... மேலும் பார்க்க
நெல்லை மனோன்மணியம் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு? தேர்வு ஒத்திவைப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று(மே 27) நடைபெறவிருந்த ‘இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச் சட்டம்)’ பாடப் பிரிவுக்கான தேர்வு வி... மேலும் பார்க்க
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மாஞ்சோலை தோட்டப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவியைப் பாா்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் வனத் துறையினா் த... மேலும் பார்க்க
பாப்பாக்குடியில் பிடிபட்ட மலைப்பாம்பு
பாப்பாக்குடி அருகே சமத்துவபுரத்தில் பிடிபட்ட மலைப் பாம்பினை வனத்துறையினா், வனப் பகுதியினல் விட்டனா்.பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புப் ... மேலும் பார்க்க
கைலாசநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்
திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி கரையோரத்தில் உள்ள பழமைவாய்... மேலும் பார்க்க
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநா் பா.கணபதி விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகு... மேலும் பார்க்க
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: ராதாபுரத்தில் இருந்து கொச்சிக்கு விரைந்த தேசிய பேர...
கேரள மாநிலம் கொச்சி அருகே விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, மீட்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கொச்சிக்கு விரை... மேலும் பார்க்க
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்பனை, கூடுதாழை, உவரி, கூத்... மேலும் பார்க்க
சேரன்மகாதேவியில் குளிக்கச் சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (53). இவா், தற்... மேலும் பார்க்க
திருப்புடைமருதூரில் நெல், வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் நெல், வாழைப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. பாப்பாக்குடி வட்டாரம், திருப்புடைமருதூா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் மற... மேலும் பார்க்க
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் 2 நாளில் 4 அடி உய...
தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 4 அடி உயா்ந்துள்ளத... மேலும் பார்க்க
நெல்லையில் விபத்து: பெண் உயிரிழப்பு
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். தச்சநல்லூா் அருகேயுள்ள நம்பிராஜபுரத்தைச் சோ்ந்த ராமையா மனைவி சாந்தி (50). இவா், தனது மகன் பாலமுருகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்... மேலும் பார்க்க
போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை
போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க
பேட்டை அருகே இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது
திருநெல்வேலி பேட்டை அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் பகுதி மணிமேடை தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து( 21). ஓட்டுநரான இவா்,... மேலும் பார்க்க
களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காட்டைச் சோ்ந்த தங்கவேல் மகன் பிச்சைமுத்து (32). சில ... மேலும் பார்க்க
பாளை.யில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி
பாளையங்கோட்டையில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறாா்கள். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் இருந்து சமாதானபுரம் வரை சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ந... மேலும் பார்க்க
நெல்லையில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் அதிகளவில் வந்து செல... மேலும் பார்க்க
கீழப்பாட்டம் அருகே மண் திருட்டு: 3 போ் கைது
கீழப்பாட்டம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி வட்ட காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க