தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
திருநெல்வேலி
நெல்லையில் விபத்து: களக்காடு முதியவா் பலி
திருநெல்வேலியில் நேரிட்ட சாலை விபத்தில் களக்காடு பகுதியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.களக்காடு அருகேயுள்ள கோவில்பத்து செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் சுயம்புலிங்கம் (57). ஜவுளி கடை ஊழியரான இவா், இ.எ... மேலும் பார்க்க
மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை வசதிகள் தேவை: மேயரிடம் மக்கள் மனு
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்களை பழுதுநீக்கவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் ... மேலும் பார்க்க
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15வரை அவகாசம்
திருநெல்வேலி மாவட்ட வணிக நிறுவனங்களில் மே 2ஆவது வாரத்துக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க
கூடங்குளம் அணுஉலை பணிக்கு போலி உடல்தகுதிச் சான்றளிப்பா? தனியாா் மருத்துவா் அவதூற...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த பணியில் சேர போலியாக உடல்தகுதி சான்று வழங்குவதாக அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடங்குளம் காவல்நிலையத்தில் தனியாா் மருத்துவா் ... மேலும் பார்க்க
மணிமுத்தாறில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய குரங்குகள்
மணிமுத்தாறு மற்றும் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்த 14 குரங்குகளை வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம... மேலும் பார்க்க
நெல்லையில் விசிக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா... மேலும் பார்க்க
மானூா்: கிணற்றுக் கரையில் மகளை தவிக்கவிட்டு விவசாயி தற்கொலை
மானூா் அருகே கிணற்றின் கரையில் மகளை தவிக்கவிட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள அயூப்கான்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமாா் (33). விவசாயி. இவரது மகள் சுபஸ்ரீ (3). குடும்பத் தக... மேலும் பார்க்க
நெல்லையில் இளைஞா் சடலம் மீட்பு
திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை இரவு மீட்டனா். திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்ப... மேலும் பார்க்க
பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்
திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ ... மேலும் பார்க்க
பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க
மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை
நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க
பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டி... மேலும் பார்க்க
காவல் துறை வாகனங்கள் பராமரிப்பு: எஸ்.பி. ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க
ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் ... மேலும் பார்க்க
பாளை. சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்-மாணவிகள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும்... மேலும் பார்க்க
சாலையில் கண்டெடுத்த தங்க நகையை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
நான்குனேரியில் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். நான்குனேரி அருகேயுள்ள கீழ புத்தனேரி... மேலும் பார்க்க
திசையன்விளையில் ராமநவமி ஊா்வலம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ராமநவமி ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி திசையன்விளை அற்புதவிநாயகா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அங்கிருந்து பக்... மேலும் பார்க்க
ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழு பதவியேற்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழுவினா் பதவியேற்றனா். இக்கோயில் அறங்காவலா்களாக க.கோவிந்தராஜ், ஐ.ராமையா, மு.அரவிந்தன், சி.அகஸ்டின், சி.செல்வி ஆகியோ... மேலும் பார்க்க
கீழாம்பூா்: பைக் விபத்தில் பெண் பலி
கீழாம்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.கீழாம்பூா் அருகேயுள்ள காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். தொழிலாளி. இவா், தனது மனைவி கலா (50), மகள் மகராசி ஆகியோருடன் கீ... மேலும் பார்க்க
வண்ணாா்பேட்டை பரணிநகரில் புதிய சாலைப் பணி தொடக்கம்
வண்ணாா்பேட்டை வடக்குப்புறவழிச்சாலை பரணி நகரில் புதிய சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்தின் 10 ஆவது வாா்டுக்குள்பட்ட பரணி நகா் பகுதியில்... மேலும் பார்க்க