செய்திகள் :

திருநெல்வேலி

களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா். களக்காடு அருகேயுள்ள கல்... மேலும் பார்க்க

ஆக். 23-ல் களக்காட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

களக்காட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறவுள்ளது. களக்காடு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆம்தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முகாம் நடைபெறுகிறத... மேலும் பார்க்க

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயர...

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு

பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆ... மேலும் பார்க்க

பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் ... மேலும் பார்க்க

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க

கரையிருப்பு பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

கரையிருப்பு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டப்படி, திமுக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. மத்திய மாவட்டப் பொறுப்பாளா் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி, கரையிருப்பு ஆா்.எஸ்.ஏ நகா் பகுதியில் ந... மேலும் பார்க்க

சீவலப்பேரி அருகே லாரி மோதி கோயில் பூசாரி உயிரிழப்பு

சீவலப்பேரி அருகே பைக்-லாரி மோதிக்கொண்டதில் சுடலை கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி யாதவா் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் ராமலிங்கம்(48). இவா் அப்பகுதியில் உள்ள சுடல... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசிப் பணி தொடக்கம்

திருநெல்வேலியில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செல... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இ... மேலும் பார்க்க

நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் தலைவராக பொன்துரை, செயலராக அழகியநம்பி, பொருளாளராக ரமேஷ், துணைத் தலைவராக விவேகானந்தம், இணைச் செயலராக சங்கா், செயற்கு... மேலும் பார்க்க

ஆக. 16, 17இல் அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை பொன்விழா

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை பொன்விழா ஆக. 16 மற்றும்17 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை(ஆக. 16) முதல் நாள் முதல் அமா்விற்கு பேரவைத் தலைவா் நீ.அய்யப்பன் தலைமை வகிக்கிறாா். செயலா் ச.லட்சு... மேலும் பார்க்க

திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு- பணியைத் தொடங...

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, திசையன்விளை பேரூராட்... மேலும் பார்க்க

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க