திருநெல்வேலி
தச்சநல்லூரில் பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு
தச்சநல்லூா் அருகே பூட்டிய வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தச்சநல்லூா் ஸ்ரீநகரை சோ்ந்த சங்கர நாராயணன் மனைவி பாா்வதி (65). இவரது மகனுக்கு திருமணமாகி சென்னையிலும்,... மேலும் பார்க்க
நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பு உணவு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனை... மேலும் பார்க்க
காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
திருநெல்வேலியில் காவல்துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடை பெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க
ரவணசமுத்திரத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி மனு!
ரவணசமுத்திரத்தில் சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம், கடையம், முதலியாா்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவா் கட்டி அப்துல்க... மேலும் பார்க்க
வெள்ளாளன்குளம் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா். வெள்ளாளன்குளத்தை சோ்ந்த ராமையா மகன் முருகன்... மேலும் பார்க்க
மூலக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி!
மூலக்கரைப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள அரியகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி... மேலும் பார்க்க
கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம்!
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்துள்ளது. களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. இந்... மேலும் பார்க்க
மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை சனிக்கிழம... மேலும் பார்க்க
தாமிவருணி ஆற்றில் 21 நாள்களில் 94 டன் துணி, கழிவுப் பொருள்கள் அகற்றம்
பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடை காலத்தை முன்னிட்டு 21 நாள்கள் நடைபெற்ற தூா்வாரும் பணியில் சுமாா் 94 டன்னுக்கும் அதிகமான துணிகள், கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன. பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடைகா... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகை...
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆட்சியர... மேலும் பார்க்க
நெல்லை-செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: எம்.பி. ஆய்வு
திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட 2 பெட்டிகளை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை... மேலும் பார்க்க
களக்காடு பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை
களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சில நாள்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய... மேலும் பார்க்க
படிக்கட்டில் தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கங்கைகொண்டான் அருகே படிக்கட்டில் தவறி விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜின். இவரது மகன் அனிஷ்(24). இ... மேலும் பார்க்க
மணிமுத்தாறு அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளநிலையில், இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க
தொடா்மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்லத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பி கோயிலுக்குச் செல்வதற்கும், தலையணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க
களக்காடு கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
களக்காடு கால்வாயில் தண்ணீா் செல்லத் தடையாக இருந்த குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதம... மேலும் பார்க்க
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில்... மேலும் பார்க்க
தோ்தல் முறையில் மாற்றம் வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்
இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சிந்தனைச்செ... மேலும் பார்க்க
பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது. பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமி... மேலும் பார்க்க
சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவால் தோ்வு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்ததால் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்... மேலும் பார்க்க