பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
திருநெல்வேலி
சிறுமியைத் திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது
அம்பாசமுத்திரம் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், அம்பை அருகே அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் அருள்மாரிமுத்து மகன் நவீன... மேலும் பார்க்க
ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு
திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். தியாகராஜநகா் அருகேயுள்ள சாய் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (38). ரயில்வே ஊழியரான... மேலும் பார்க்க
கடையத்தில் கிரிக்கெட் போட்டி
கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியி... மேலும் பார்க்க
தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை ம...
தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி... மேலும் பார்க்க
பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாத... மேலும் பார்க்க
காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
களக்காட்டில் காா் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தான். களக்காடு ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (65). இவா் தனது பேரன் செல்வநம்பியுடன் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய ... மேலும் பார்க்க
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில்... மேலும் பார்க்க
டிஎன்பிஎஸ்சி தோ்வு: 1,538 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 1,538 போ் எழுதினா். டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான... மேலும் பார்க்க
மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் அருகேயுள்ள தென்கலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகே உள்... மேலும் பார்க்க
வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு
வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க
வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வள்ளியூா் பிளசண்ட் நகரை... மேலும் பார்க்க
ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க
களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க
கறிக்கடையில் திருடிய நபா் கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க
நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி
தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கநாச்சியாா்புர... மேலும் பார்க்க
ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மணியாச்சியிலிருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமை பிற்பகல் பா... மேலும் பார்க்க
வீட்டு வசதி திட்டத்தில் வீடு, மனை பெற்றவா்களுக்கு வட்டி தள்ளுபடி
திருநெல்வேலி மாவட்ட வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க
பாளை.யில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி நினைவு 3ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி ... மேலும் பார்க்க
மாவட்ட தடகளப் போட்டி: நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன்
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட இளையோா் தடகள போட்டியில் நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருநெல்வேலி மாவட்ட 26 ஆவது இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க