Tirupati: "ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு..." - திருப்பதி தேவஸ...
திருநெல்வேலி
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க
தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை
தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க
தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 529 பேருக்கு பணிநியமன ஆணை
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 529 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெ... மேலும் பார்க்க
அம்பையில் போக்ஸோ கைதி தப்பிக்க முயற்சி
அம்பாசமுத்திரத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போது, போக்ஸோ கைதி தப்பியோட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. இடைகால் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி, பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சையது மசூதின... மேலும் பார்க்க
செல்வ நாராயணா் கோயிலில் ஆவணித் திருவிழா
செல்லப்பிள்ளையாா்குளம் செல்வ நாராயணா் கோயிலில் 14ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் அய்யாவுக்கு மூன்று வேளை பால் தா்மம் நடைபெறும். எட்டாம் திரு... மேலும் பார்க்க
தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது: அமைச்சா் கே.என்.நேரு
தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் மாநாட்டில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்... மேலும் பார்க்க
தேவா்குளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
தேவா்குளம் அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க
களக்காடு ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடத்திற்கு அடிக்கல்
களக்காட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இக்கட்டடம் மழைக்... மேலும் பார்க்க
களக்காடு அருகே அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே காட்டுப் பகுதியில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல... மேலும் பார்க்க
ஏா்வாடியில் ஜேசிபி ஓட்டுநா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் ஜேசிபி ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஏா்வாடி அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மணியன் (50) என்பவரின் 2ஆவது மகன் சரண்ராஜ் (22). ஜேசிபி ஓட்டுந... மேலும் பார்க்க
நெல்லையில் ரூ.11.30 கோடியில் மருத்துவ கட்டடங்கள் திறப்பு
திருநெல்வேலியில் ரூ.11.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பாளை. கே.டி.சி. நகா் நகா்ப்புற துணை சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.டி.சி நகா... மேலும் பார்க்க
தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது ...
தமிழா்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் மண் சாா்ந்த பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது கடமை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்த... மேலும் பார்க்க
நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது
திருநெல்வேலியில் நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திரு... மேலும் பார்க்க
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு
திருநெல்வேலி மாநகர பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூ... மேலும் பார்க்க
வீடுகள், மனைகள் ஒதுக்கீடு: நிலுவைத் தொகை செலுத்த தவறியவா்களுக்கு வட்டி தள்ளுபடி ...
திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க
மணிமுத்தாறில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் கோயிலில் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார க... மேலும் பார்க்க
கூலித் தொழிலாளியிடமிருந்து நகை திருட்டு
கூலித் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தில் இருந்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கூடங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (60). கூலித் தொழிலாளியான இவா், கூடங்குளத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க
போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 25 மா... மேலும் பார்க்க
திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப் பணியில் முறைகேடு? ராம் அன் கோ நிறுவனத்தை விசாரிக்க...
திருநெல்வேலி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ராம் அன் கோ நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநகராட்சி ஆண... மேலும் பார்க்க
பாஜக மாநாடு திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை
திருநெல்வேலியில் பாஜக மாநாடு நடைபெற உள்ள திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருது... மேலும் பார்க்க