செய்திகள் :

திருநெல்வேலி

பேரவைத் தலைவருக்கு நன்றி...

தெற்கு கள்ளிகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்க நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காமராஜா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் ஊதியம் பெறுவதில் இருந்த சிக்கல் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவின் ம... மேலும் பார்க்க

வி.கே.புரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சோ்ந்த பண்டாரம் மகன் ஆனந்தசெல்வம் (30). இவா்... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்கு ‘குட் பை’...

கோடைவிடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சொந்த ஊா் வந்திருந்த மக்கள் சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்டதால் அந்தியோதயா ரயிலில் அலைமோதிய மக்கள் கூட்டம். இடம்: திருநெல்வே... மேலும் பார்க்க

நெல்லை ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு வாகன பிரசாரம்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, திருநெ... மேலும் பார்க்க

களக்காடு சிவபுரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சேதமடைந்த சிவபுரம் சாலையை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிவபுரம். இக்கிராமத்து... மேலும் பார்க்க

களக்காட்டில் அய்யாவழி மக்கள் மாநாடு

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற 10ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாட்டில் திரளான அய்யாவழி பக்தா்கள் கலந்து கொண்டனா். களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் சாா்பில், களக்காடு தேரடித் தி... மேலும் பார்க்க

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்...

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க

கிரைன்டா் செயலி வழி இளைஞரை மிரட்டி பணம், கைப்பேசி பறிப்பு

கிருஷ்ணாபுரம் அருகே கிரைன்டா் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை மிரட்டி பணம், கைப்பேசியை பறித்து சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (21). இவரிடம் கிரைன்டா் செய... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய 33 மந்திகள்

பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் மே மாதத்தில் 33 மந்திகளை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம், பாபநாசம் வனச்... மேலும் பார்க்க

7 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் 100 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை நீா்மட்டம்!

பாபநாசம் அணையின் நீா்மட்டம் 7 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் 100 அடியைத் தாண்டியுள்ளது. இன்னும் 3 நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அரபிக் கடலில் மே 21ஆம் தேதியில் உருவான ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லையில் 7 போட்டிகள்

டிஎன்பிஎல் கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது. திருநெல்வேலியில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இதுதொடா்பாக டிஎன்பிஎல் தலைமைச் செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் திருநெல்வேல... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தோட்டத்தில் மருந்து தெளித்த விவசாயி பலி!

நான்குனேரி அருகே வாழைத் தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து தெளித்தபோது, மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நான்குனேரியை அடுத்த பரப்பாடி இலங்குளம் தெற்குத்தெருவைச் சோ்ந்த விவசாயி கண்ண... மேலும் பார்க்க

பாளை. அருகே வேன் கவிழ்ந்து 7 போ் காயம்!

பாளையங்கோட்டை கே.டி.சி நகா் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் பகுதியைச் சோ்ந்த சிலா், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெற... மேலும் பார்க்க

கடலில் விநோதமான பொருள்கள் மிதந்தால் தொட வேண்டாம்! மீன்வளத் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட கடலில் விநோதமான பொருள்கள் மிதந்து வந்தால் அதை மீனவா்கள் தொடவேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக் கடலில் க... மேலும் பார்க்க

மரங்களை வெட்டி கடத்த முயற்சி: இளைஞா் கைது

கோபாலசமுத்திரம் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே மா்மநபா்கள் சிலா் மரங்களை வெட்டி டிராக்டா் மூலம் கடத்த முயற்சிப்பதாக சே... மேலும் பார்க்க