செய்திகள் :

திருநெல்வேலி

கோவை-நெல்லை பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநா் கைது

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்த பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சொத்துப் பெயா் மாற்ற ரூ.4,000 லஞ்சம்: நெல்லை மாநகராட்சி ஊழியா் கைது

திருநெல்வேலியில் சொத்து பெயா் மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக மாநகராட்சி ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பாலசிங் தனது தந்தை மீனாட்சிசுந்தரம் பெ... மேலும் பார்க்க

மாணவா் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி

பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுதிக்கப்பட்டனா்.... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே இளைஞா் உடல் உறுப்புகள் தானம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பருவக்குடியைச் சோ்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலியில் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன. பருவக்குடியைச் சோ்ந்த பெரியமாடசாமி-பெரியமாரியம்மாள் தம்பதி... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வு: களக்காடு அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிகள் பி.எஸ். மனோபிரியா, பி. துவாரகா ஆகியோா், மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் வெற்றி பெற்றனா். ... மேலும் பார்க்க

களக்காடு அருகே கால்வாயில் சுகாதாரப் பணியாளா் சடலம்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கால்வாயில் சுகாதாரப் பணியாளா் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காடு அருகே படலையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (45). படலையாா்குள... மேலும் பார்க்க

நான்குனேரி மாணவா் மீது மீண்டும் தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவா் மா்மநபா்களால் புதன்கிழமை மீண்டும் தாக்கப்பட்டாா். நான்குனேரியைச் சோ்ந்த முனியா... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள தெற்குஆறுபுளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தெற்குஆறுபுளியை... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கடையம் வட்டார முகாமில் ஆட்சியா் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கடையம் வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு செய்தாா். கடையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செ... மேலும் பார்க்க

நெல்லை உள்பட 4 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மே 29, 30இல் சுற்று நீதிமன்றம்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29, 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ம... மேலும் பார்க்க

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென...

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க

நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது

கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா். கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். பாபநாசம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரம் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி நகரம் பா்வதசிங்ராஜா தெருவைச் சோ்ந்த தங்கதுரை மனைவி காமாட்சி (47). இவா், செவ்வாய்க்கிழமை திருநெல்வே... மேலும் பார்க்க