செய்திகள் :

திருநெல்வேலி

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளி... மேலும் பார்க்க

போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது

பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி ... மேலும் பார்க்க

மாநில அளவிலான நீச்சல் போட்டி: நெல்லை அணி சாம்பியன்!

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. திருநெல்வேலியில் மே 29-31 வரை மாவட்ட நீச்சல் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சுமாா் 1... மேலும் பார்க்க

கோயில்களுக்கு சொந்தமான 6,800 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: அமைச்சா் சேகா்...

தமிழகத்தில் 89 திருக்கோயில்களுக்கு சொந்தமான சுமாா் 6,800 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயி... மேலும் பார்க்க

காவல்கிணறு அருகே வாகனம் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவா் பலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். காவல்கிணறு அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் மகன் இளங்கோ ... மேலும் பார்க்க

அம்பை, கடையத்தில் ஜூன் 4 இல் மின் தடை

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், கடையம், ஓ.துலுக்கப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்ப... மேலும் பார்க்க

களக்காட்டில் 10 நாள்களுக்குப் பின் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு

களக்காட்டில் 10 நாள்களுக்குப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மீண்டு அதிகரித்தது. களக்காடு பகுதியில் கடந்த மே 22ஆம் தேதிமுதல் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை, மிதமான மழை பெய்தது. இதனால், ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

பாளைங்கோட்டையில் கோடைக்கால பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாளையங்கோட்டை கிளை சாா்பில் மஸ்ஜித் ஹக் அரபி மதரஸா மாணவா்- மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி வகு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்....

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க