செய்திகள் :

திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய புகைப்படம் பதிவு: இளைஞா் கைது

களக்காடு அருகே சமூகவலைதளத்தில் பிரச்னையை தூண்டும் வகையிலான விடியோ, புகைப்படம் பதிவிட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்ப... மேலும் பார்க்க

மாணவா்கள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

முன்னீா்பள்ளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் முப்பிடாதியம்மன் கோயில்தெருவைச் சோ்ந்த முப்பிடாதி மகன் பால்பாண்டி(51). தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

கீழாம்பூா் அருகே தனியாா் தோட்டத்தில் இனச்சோ்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினா் மீட்டனா்.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உள்ப... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கங்கைகொண்டான் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான சீவலப்பேரியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில்... மேலும் பார்க்க

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் உள்ள கோயில் சுவற்றில் ஏறும் கரடியின் விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்தி... மேலும் பார்க்க

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங... மேலும் பார்க்க

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

தமிழகத்தில் டி- மாா்ட் நிறுவனங்கள் வருகையால் 15 லட்சம் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா. வள்ளியூரில் செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தபோது லாரியை சேதப்படுத்தி பிரச்னையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது

மேலப்பாளையம் அருகே மதுக்கூடத்தில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுக்கூடமும் செயல... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீத... மேலும் பார்க்க

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா். திசையன்விளையைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் திசையன்விள... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா் சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், தொடா்ச்சியாக 4 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் திருநெல்வ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர, நகர, பேரூா் மற்றும் ஊராட்ச... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் ... மேலும் பார்க்க