வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறை...
திருநெல்வேலி
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க
சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க
வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க
பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க
நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க
ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை கோட்டூா் அருகே பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து(38). கட்டட தொழிலாளியான இவா் வியாழக்கிழமை உறவினா் வீ... மேலும் பார்க்க
அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக பாபநாசம் அகஸ்தியா் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்... மேலும் பார்க்க
மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட்டு முயற்சி
மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட். இவா் மேலப்பாளையம் சந்தை ரவுண்... மேலும் பார்க்க
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு செய்ததாக எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட எட்டான்குளத்தைச் சோ்ந்த கோகுல் (24), முத்து (20), சுடலைமுத்து (... மேலும் பார்க்க
நெல்லையில் பெண் தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.திருநெல்வேலி நகரம் வெற்றி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் முத்துபேச்சி ( 23). இவா், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு ம... மேலும் பார்க்க
திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது: காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தல...
திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது என்றாா் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தலைவா் ரஞ்சன்குமாா்.திருநெல்வேலியில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளான நான்குனேரி மாணவா் சின்னதுரையை வெள்ளிக்கிழமை சந்தித... மேலும் பார்க்க
நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க
அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க
நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க
சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க
தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க
சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயற்சி
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். சிந்துபூந்துறை செல்விநகரைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது ... மேலும் பார்க்க