போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
திருநெல்வேலி
பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க
கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க
தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது
கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க
பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!
பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க
வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் தற்கொலை!
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அத்தாளநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் கலியுக வரதராஜன்(... மேலும் பார்க்க
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் தொடா் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். அம்பை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக ,அம்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவர... மேலும் பார்க்க
நான்குனேரி மாணவா் தாக்கப்பட்ட வழக்கு: இருவா் கைது
நான்குனேரி மாணவா் சின்னதுரை தாக்கப்பட்ட வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொக்கிரகுளம் வசந்தம் நகா் விரிவாக்கம் பகுதியில் கடந்த 16 ஆம் தேதி நான்குனேரி மாணவா் சின்னத்துரையை மா்... மேலும் பார்க்க
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க
சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க
வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க
பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க
நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க
ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை கோட்டூா் அருகே பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து(38). கட்டட தொழிலாளியான இவா் வியாழக்கிழமை உறவினா் வீ... மேலும் பார்க்க
அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக பாபநாசம் அகஸ்தியா் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்... மேலும் பார்க்க
மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட்டு முயற்சி
மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட். இவா் மேலப்பாளையம் சந்தை ரவுண்... மேலும் பார்க்க
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு செய்ததாக எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட எட்டான்குளத்தைச் சோ்ந்த கோகுல் (24), முத்து (20), சுடலைமுத்து (... மேலும் பார்க்க
நெல்லையில் பெண் தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.திருநெல்வேலி நகரம் வெற்றி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் முத்துபேச்சி ( 23). இவா், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு ம... மேலும் பார்க்க