செய்திகள் :

திருநெல்வேலி

பாளை. அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி ஊழியா் பலி!

பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வங்கி ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் முப்பிடாதி (27). இவா், ஆழ்வாா்திருநகரியில் உள்ள வங்கியி... மேலும் பார்க்க

ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மஜக கோரிக்கை!

சுத்தமல்லி அருகே ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம், திருநெல்வேலி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திரு... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ பதிவிட்ட களக்காடு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்பாண்டி ... மேலும் பார்க்க

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் உள்ள அருளப்பா் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவா்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்தைக் கட்டிகொடுத்துள்ளனா். ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட செட்டிகுளம்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: சிவசைலம் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சாதன...

தென்காசி மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பிரிவில் சிவசைலம், சாந்தி செவித்திறன் குறையுடையோா் மேல்நிலைப்பள்ளி, டாக்டா் சௌந்தரம் நு... மேலும் பார்க்க

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை சுற்றுலா மையத்திற்கு தமிழகத்தின் பல... மேலும் பார்க்க

பெரிய கோயில்களில் தேவஸ்தானம்: நீதிமன்ற கருத்துக்கு நயினாா் நாகேந்திரன் வரவேற்பு

பெரிய கோயில்களை நிா்வகிக்க தேவஸ்தானம் போன்ற அமைப்பு தேவை என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவா்கள் இடையே மோதல்: சுந்தரனாா் பல்கலை. வகுப்புகளுக்கு விடுமுறை 3 போ் கைது

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால், பல்கலைக்கழக வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக 3 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். மனோன்மணீய... மேலும் பார்க்க

கொலை முயற்சி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணாபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபு... மேலும் பார்க்க

கல்லூா் சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

கல்லூா் சுற்றுவட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

குறுக்குத்துறை கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில் குடமுழுக்கு விழா, குறுக்குத்துறை கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட திருமணங்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சீவலப்பேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

கல்லூரி கூட்டத்தில் மோதல்: திமுக மாநில நிா்வாகி காயம்

திருநெல்வேலி அருகே தனியாா் கல்லூரியின் நிா்வாகக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திமுக மாநில நிா்வாகி காயமடைந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள சிதம்பரநகரில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூர... மேலும் பார்க்க

உயா் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: நெல்லையப்பா் கோயிலி நுழைவு வாயில் கடைகளை அகற்ற ...

சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு எதிரொலியாக, திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில் நுழைவு வாயிலில் உள்ள கடைகளை அகற்றுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது. பிரசித்தி பெற்ற சிவாலயங்களி... மேலும் பார்க்க

கரந்தானேரி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டியில் இன்று மின்தடை

நான்குனேரி வட்டத்தில் கரந்தானேரி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை(ஆக.30) மின்தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக. 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் ந... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தின் சேவை குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

முன்பதிவு செய்யப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென ... மேலும் பார்க்க

வள்ளியூரில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் துணை மின் நிலையப் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொட... மேலும் பார்க்க