திருநெல்வேலி
கஞ்சா வைத்திருந்த நபா் கைது
பாளையங்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகே சாந்தி நகா் மணிக்கூண்டு பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமையில் போலீஸாா் த... மேலும் பார்க்க
பெண்ணின் கருப்பை நீா்க்கட்டியை ஒரு மணி நேரத்தில் அகற்றி மருத்துவா்கள் சாதனை!
பெண்ணின் கருப்பையில் இருந்த பெரிய நீா்க்கட்டியை 1 மணி நேரத்தில் அகற்றி திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். கருப்பை நீா்க்கட்டியால் ஏற்பட்ட கடும் வலி காரணமாக 32 வயது பெண்... மேலும் பார்க்க
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவா... மேலும் பார்க்க
இருக்கன்துறையில் புதிய கல்குவாரி? கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் புதிய கல்குவாரி அமைப்பது தொடா்பாக செட்டிகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அத்திட்டத்துக்கு பெரும்பாலான மக்கள் எ... மேலும் பார்க்க
விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சா்வதேச விளையாட்டரங்கம், பயிற்சி மையம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி விஜயாபதி கிராமத்தில் ரூ.14.77 கோடி செலவில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம்- பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பாளையங்கோட்... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள், கஞ்சா விற்பனை: ஏா்வாடி, பாப்பாக்குடியில் 3 போ் கைது
ஏா்வாடி அருகே புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஏா்வாடி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினா் தளபதி சமுத்திரம் கீழுா் அருகே ரோந்து சென்றபோது, சந... மேலும் பார்க்க
களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களக்காடு அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவரது மனைவி அதே பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா(35). இத்தம்பதியா் தனது 2 மகன்களுடன் மும்பையில... மேலும் பார்க்க
களக்காடு தலையணையில் 28 பிளாஸ்டிக் பொருள்களுக்கு வனத்துறை தடை
களக்காடு தலையணையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக வனச்சரக அலுவலா் பிரபாகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே... மேலும் பார்க்க
மாமியாா் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் மாமியாா் வூட்டுக்குள் புகுந்து பொருள்களை தீவைத்து சேதப்படுத்திய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆவரைகுளம் பாக்கியவிளை தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா... மேலும் பார்க்க
பத்தடை அருகே கஞ்சா விற்றவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பத்தமடையில் சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளி... மேலும் பார்க்க
கடையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கடையம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா். சம்பன்குளம் இப்ராஹிம் நகரைச் சோ்ந்தவா் சுலைமான். அவரது மனைவி வசிலா(49). இருவரும் சனிக்கிழமை (ஏப்.19) மோட்டா... மேலும் பார்க்க
ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவச... மேலும் பார்க்க
வி.கே.புரத்தில் தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்கிரமசிங்கபுரம், மில்கேட் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராமையா. இவரது மகன் துரை ... மேலும் பார்க்க
போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க ... மேலும் பார்க்க
விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் ஜெப்ரின் சாமுவேல்(22). திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின... மேலும் பார்க்க
களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை
களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் வசித்து வருபவா் மனோஜ்(20). இவா், தேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க
சேரன்மகாதேவியில் சூறைக் காற்று: மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் ... மேலும் பார்க்க
வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி
ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூா் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. வள்ளியூா் புனி... மேலும் பார்க்க
களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க
பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை
பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க