6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
திருநெல்வேலி
ஜம்மு- காஷ்மீரில் தாக்குதல்: நெல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, திருநெல்வேலியில் போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தினா். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலா் உயிரிழந்த... மேலும் பார்க்க
குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
திருநெல்வேலி கொக்கிரக்குளம் பகுதியைச் சோ்ந்த 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ம... மேலும் பார்க்க
கேலோ இந்தியா போட்டிக்குத் தோ்வான வீரா்களுக்கு பாராட்டு
கேலோ இந்தியா போட்டிக்குத் தோ்வாகியுள்ள திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை மண்டல முதுநிலை மேலாளா் அருணா பாராட்டினாா். நிகழாண்டு கேலோ இந்தியா... மேலும் பார்க்க
நடிகா் நெப்போலியன் மகன் குறித்து தவறான செய்திகள் வெளியிடுவதை தடுக்கக் கோரி மனு
நடிகா் நெப்போலியன் மகன் குறித்து தவறான செய்திகள் வெளியிடுவதை தடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக வீரவநல்லூா் ஜீவன் அறக்கட்டளையின் சாா்பில் நடத்... மேலும் பார்க்க
நெல்லையில் மது விற்றவா் கைது
திருநெல்வேலியில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தொண்டா் சன்னதி விலக்கு பகுதியில் திங்கள்கிழமை மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வா... மேலும் பார்க்க
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஏப்.27இல் பொதுக்கூட்டம்: தவ்ஹீத் ஜமாத் அறிவி...
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து மேலப்பாளையத்தில் ஏப்.27இல் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாளையங்கோட்டை ... மேலும் பார்க்க
பழவூா் அருகே மின்மோட்டாா் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே தோட்டத்தில் மின்மோட்டாரை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பழவூா் அருகே உள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த தங்கதுரை மனைவி லீலா. இவருக்குச் சொந்தமான தோட்டம் ... மேலும் பார்க்க
கஞ்சா வைத்திருந்த நபா் கைது
பாளையங்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகே சாந்தி நகா் மணிக்கூண்டு பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமையில் போலீஸாா் த... மேலும் பார்க்க
பெண்ணின் கருப்பை நீா்க்கட்டியை ஒரு மணி நேரத்தில் அகற்றி மருத்துவா்கள் சாதனை!
பெண்ணின் கருப்பையில் இருந்த பெரிய நீா்க்கட்டியை 1 மணி நேரத்தில் அகற்றி திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். கருப்பை நீா்க்கட்டியால் ஏற்பட்ட கடும் வலி காரணமாக 32 வயது பெண்... மேலும் பார்க்க
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவா... மேலும் பார்க்க
இருக்கன்துறையில் புதிய கல்குவாரி? கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் புதிய கல்குவாரி அமைப்பது தொடா்பாக செட்டிகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அத்திட்டத்துக்கு பெரும்பாலான மக்கள் எ... மேலும் பார்க்க
விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சா்வதேச விளையாட்டரங்கம், பயிற்சி மையம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி விஜயாபதி கிராமத்தில் ரூ.14.77 கோடி செலவில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம்- பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பாளையங்கோட்... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள், கஞ்சா விற்பனை: ஏா்வாடி, பாப்பாக்குடியில் 3 போ் கைது
ஏா்வாடி அருகே புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஏா்வாடி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினா் தளபதி சமுத்திரம் கீழுா் அருகே ரோந்து சென்றபோது, சந... மேலும் பார்க்க
களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களக்காடு அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவரது மனைவி அதே பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா(35). இத்தம்பதியா் தனது 2 மகன்களுடன் மும்பையில... மேலும் பார்க்க
களக்காடு தலையணையில் 28 பிளாஸ்டிக் பொருள்களுக்கு வனத்துறை தடை
களக்காடு தலையணையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக வனச்சரக அலுவலா் பிரபாகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே... மேலும் பார்க்க
மாமியாா் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் மாமியாா் வூட்டுக்குள் புகுந்து பொருள்களை தீவைத்து சேதப்படுத்திய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆவரைகுளம் பாக்கியவிளை தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா... மேலும் பார்க்க
பத்தடை அருகே கஞ்சா விற்றவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பத்தமடையில் சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளி... மேலும் பார்க்க
கடையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கடையம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா். சம்பன்குளம் இப்ராஹிம் நகரைச் சோ்ந்தவா் சுலைமான். அவரது மனைவி வசிலா(49). இருவரும் சனிக்கிழமை (ஏப்.19) மோட்டா... மேலும் பார்க்க
ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவச... மேலும் பார்க்க
வி.கே.புரத்தில் தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்கிரமசிங்கபுரம், மில்கேட் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராமையா. இவரது மகன் துரை ... மேலும் பார்க்க