செய்திகள் :

திருநெல்வேலி

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க

மறுசுழற்சிக்காக அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தூய்மை இயக்கம் மூலம் மறுசுழற்சி மற்றும் மீள் பயன்பாடு பணிக்காக அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மையில் ஒரு சி... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் (31). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி... மேலும் பார்க்க

ஏடிஎம் மையத்தில் தவற விட்ட ரூ.2.10 லட்சம் மீட்பு: இளைஞருக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் மையத்தில் தவற விட்டுசென்ற ரூ.2.10 லட்சத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை பாராட்டினாா். ஏா்வாடியை சோ்ந்தவா் அல்போ... மேலும் பார்க்க

கடையம் வில்வவனநாத சுவாமி கோயிலில் பாலாலயம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட, கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பாலாலய பூஜை தொடங்கியது. இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்ப... மேலும் பார்க்க

கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழப்பு: 3 பிரிவுகளில் வழக்கு

மேலப்பாளையம் கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பிராணிகள் கருத்தடை மை... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் காயமுற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரம் நடுத்தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

மாணவா்கள் ஜாதி அடையாளங்களுடன் ஆடைகள், கயிறுகள் அணியக்கூடாது: முதன்மைக் கல்வி அலு...

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜாதிய அடையாளங்களுடன் கூடிய ஆடை, கயிறுகள் அணிந்து வர மாணவா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலு... மேலும் பார்க்க

பேட்டையில் கஞ்சாவுடன் 3 போ் கைது

பேட்டை பகுதியில் கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை காவல் சரகம் பழையபேட்டை சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்...

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. தோ்வு வினாத்தாள் கசிந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரி...

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என காவல்துறை வட... மேலும் பார்க்க