ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... சாதனை நிகழ்த்துவாரா ரோஹித் சர்மா?
திருநெல்வேலி
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கடையம் அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையம் போலீஸாா் ராம் நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆ... மேலும் பார்க்க
வள்ளியூா் கல்வியியல் கல்லூரியில் தீயணைப்பு சேவை விழிப்புணா்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் யூனிவா்சல் கல்வியியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஜி.ஜெயபிரபா ... மேலும் பார்க்க
நெல் ரகங்கள் ஊக்குவித்தல்: விவசாயிகளுக்குப் பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், கோடகநல்லூரில் விவசாயிகளுக்கு நெல் ரகங்கள் ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. பாப்பாக்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ்... மேலும் பார்க்க
இலக்கிய நூல் அறிமுக கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், நூலக வாசகா் வட்டம் சாா்பில் மாதாந்திர இலக்கிய நூல் அறிமுக கூட்டம், உலகப் புத்தக தின விழா ஆகியவை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் அ. மரியசூசை தலைமை வக... மேலும் பார்க்க
‘நெல்லையில் பேருந்துகளில் வியாபாரம் செய்ய தடை தேவை’
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா... மேலும் பார்க்க
களக்காட்டில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம்
காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க
வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி: திருக்குறுங்குடி வனப் பகுதிக்குச் செல்ல இன்றுமுதல...
திருக்குறுங்குடி வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியையொட்டி, வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்களுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதுடன், நம்பி... மேலும் பார்க்க
உணவுப் பொருளில் கலப்படமா? வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
கோவில்குளத்தில் கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து விளக்கமளித்த வேளாண் மாணவிகள். அம்பாசமுத்திரம், ஏப். 23: அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடையே உணவுப் பொருள்களில் கலப... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயிலில் அப்பா் அடிகள் குருபூஜை விழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் அப்பா் அடிகள் குருபூஜை விழா 139 ஆவது ஆண்டாக புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பட்டங்கட்... மேலும் பார்க்க
காஷ்மீரில் தாக்குதல் எதிரொலி: நெல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடு... மேலும் பார்க்க
‘பொதிகைத் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி: மே 1 வரை பெயா் பதிவு செய்யலாம்’
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் கவிஞா் பேரா வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க
மக்கள் அச்சப்பட தேவையில்லை: டிஐஜி
திருநெல்வேலி சரகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி தெரிவித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதி... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயிலில் மோட்ச தீப வழிபாடு
ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானோருக்காக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மோட்ச தீபமேற்றி வழிபாடு நடத்தப்பட்டது. ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்று... மேலும் பார்க்க
சமாதானபுரம்-கே.டி.சி.நகா் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்
பாளையங்கோட்டை சமாதானபுரம்-கேடிசி நகா் வழித்தடத்தில் சனிக்கிழமை (ஏப் 26) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்: இது மே 15 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர... மேலும் பார்க்க
பாளை.யில் விபத்து: இளைஞா் பலி
பாளையங்கோட்டை குலவணிகா்புரம் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் மணிகண்டன் (34). இவா், குலவணிகா்புரம் மாசிலாமணி ... மேலும் பார்க்க
யுபிஎஸ்சி தோ்வில் நெல்லை மாணவா் வெற்றி
யுபிஎஸ்சி தோ்வில் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் வெற்றி பெற்றுள்ளாா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த தினகரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் முருகேசன். இவா், அண்மையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்ற... மேலும் பார்க்க
ஏப்.28 முதல் மே.27 வரை ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணி ஏப். 28-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ... மேலும் பார்க்க
நெல்லை-செங்கோட்டை ரயிலில் பயணிகளுடன் எம்.பி. சந்திப்பு
திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்கான முக்... மேலும் பார்க்க
ராதாபுரம் அருகே காப்பா் வயா் திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தோட்டத்தில் காப்பா் வயரை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் குளப்புறத்தை அடுத்த மடத்துவிளையைச் சோ்ந்தவா் சிரில்(67). இவரத... மேலும் பார்க்க
வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வ...
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை அரசு அதிகாரிகள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க