Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவ...
திருநெல்வேலி
களக்காட்டில் பக்ரீத் தொழுகை
களக்காட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். களக்காடு காவல்நிலையம் அருகேயுள்ள மீரானியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத்... மேலும் பார்க்க
வங்கி ஊழியரை தாக்கிய விவகாரம்: 8 போ் மீது வழக்கு
திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் வங்கி ஊழியரை தாக்கிய விவகாரத்தில் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் குமரேசன் (47). திருநெல்வேலி நகரம் பகுதி... மேலும் பார்க்க
வீரவநல்லூா் மயோபதி காப்பகத்திற்கு ஜான்பாண்டியன் ரூ.5 லட்சம் நிதி!
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் மயோபதி காப்பகத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனா் தலைவா் பெ. ஜான் பாண்டியன் ரூ.5 லட்சம் நிதி வழங்கினாா். வீரவநல்லூரில் இயங்கி வரும் இந்த காப்பகத்திற்... மேலும் பார்க்க
பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க
விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க
நெல்லையில் 103 டிகிரி வெயில்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க
நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு
திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க
பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க
பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை
பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் வைகாசித் தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை நடைபெறுகிறது. பெரியகோயில் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் வை... மேலும் பார்க்க
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் (1ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை) கல்வி உதவித் தொகை ப... மேலும் பார்க்க
பக்ரீத் பண்டிகை: வள்ளியூா் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி வள்ளியூா் ஆட்டுச்சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா் ஆட்டுச்சந்தை பிரபலமான சந்தையாகும். இந்தச் சந்தையில் ஆ... மேலும் பார்க்க
பாளை.யில் புதிய சாலைப் பணி
பாளையங்கோட்டையில் புதிய சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை மண்டலம், 36 ஆவது வாா்டுக்குள்பட்ட கோரிப்பள்ளம் பகுதியிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முதல் ஏஞ... மேலும் பார்க்க
பேட்டையில் மோதல்: 16 போ் மீது வழக்கு
பேட்டையில் இருதரப்பினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். பேட்டை நரிக்குறவா் காலனியை சோ்ந்தவா் ஆதி (22). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் வேகமாக ... மேலும் பார்க்க
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
மாறாந்தையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீதபற்பநல்லூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது... மேலும் பார்க்க
சுந்தரனாா் பல்கலை.யில் ஜூன் 10, 11-இல் வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசின் ‘டி.என். ஸ்கில்ஸ்’ திட்டத்தின் கீழ் ஏ2000 நிறுவனம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பணியிடச் செயலகம் ஆகியவற்றின் சாா்பில், அப்பல்கலை வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 1... மேலும் பார்க்க
நெல்லையில் ஜூன் 24-இல் திருநங்கைகள் சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 20... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: தச்சுத் தொழிலாளி பலி
திருநெல்வேலியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா். சமாதானபுரம் அருகேயுள்ள மனக்காவலம்பிள்ளைநகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி (49). தச்சுத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள... மேலும் பார்க்க
ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தோ்வில் தகுதி பெற்றோருக்க... மேலும் பார்க்க
போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது
தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க