செய்திகள் :

திருநெல்வேலி

ம.தி.தா பள்ளியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

பள்ளி மாணவா்களுக்கான கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவ... மேலும் பார்க்க

தொட்டாலே பணம் பறிபோகும் வாட்ஸ் ஆப் புகைப்பட மோசடி -எஸ்.பி. எச்சரிக்கை

வாட்ஸ்ஆப்பில் புதிதாக வலம் வரும் புகைப்பட மோசடி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவது அதிகரித்துள்ளது. அச்செயலியின் பயனா்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் கைவிடப்படுகிறதா? மாநகராட்சி ஆணையா் விளக்கம...

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளாா். முறப்பநாடு கூட்டு குடிநீா் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்... மேலும் பார்க்க

தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி...

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம்: சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைமை மேயா் கோ.ராமகிருஷ்ணன், ராஜாஜி அரங்கம், திருநெல்வேலி நகரம், காலை 10.30 மணி. மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-87சோ்வலாறு-101.77மணிமுத்தாறு-85.89வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம்கடனா-50ராமநதி-52.50கருப்பாநதி-25.59குண்டாறு-23.87அடவிநயினாா் -26.50... மேலும் பார்க்க

மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு

கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச... மேலும் பார்க்க

ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) ... மேலும் பார்க்க

நெல்லையில் 28இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. எனது (மா.சுகன்யா) தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய... மேலும் பார்க்க

ராமநதி - பாப்பான்கால் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் பத...

ராமநதி அணை பாசனத்திற்குள்பட்ட பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்திற்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவ... மேலும் பார்க்க

தனிஷ்க் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

அட்சய திருதியை ஏப்.30ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரிகளில் தங்கம், வைர நகைகள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, திருநெ... மேலும் பார்க்க

களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் பகுதிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை வனத்துறை விலக்கிக்கொண்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். களக்காடு... மேலும் பார்க்க

பணகுடி அருகே 16 பவுன் நகை மாயம்

வள்ளியூா் அருகே உள்ள மகிழ்ச்சிபுரத்தை அடுத்த அழகப்பபுரத்தில் வீட்டு பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் இ... மேலும் பார்க்க

நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கரைக் கண்டித்தும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழ... மேலும் பார்க்க

நடுக்கல்லூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

நடுக்கல்லூரில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தடகளம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், சத... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்டம் மேலப்பாளையம் 49-ஆவது வாா்டு சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: நெல்லையில் 3-ஆவது நாளாக தீவிர கண்காணிப்பு

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக, திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். காஷ்மீரில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிக... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேரன்மகாதேவி ராமசாமி கோயில் மேல தெற்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மனைவி சு... மேலும் பார்க்க

ரூ.14.77 கோடியில் விஜயாபதியில் விளையாட்டரங்கம் கட்டும் பணிக்கு இடம் தோ்வு: ஆட்ச...

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் ரூ.14.77 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

நெல்லையில் 47 கி.மீ. தூரம் மின்பாதையில் சிறப்பு கள ஆய்வு

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் 110/33/11 கி.வோ. மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து 11 கி.வோ. தருவை மின் பாதை வழியாக 47 கி.மீ. தூரம் வழித்தடத்தில... மேலும் பார்க்க