செய்திகள் :

திருநெல்வேலி

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க

ஏா்வாடியில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

ஏா்வாடியில் காவல்துறை சாா்பில் நடைபெறும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்த பயிற்சி வகுப்பில் சிறுமிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். ஏா்வாடியில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு... மேலும் பார்க்க

நெல்லையில் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தென் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன... மேலும் பார்க்க

பாளை.யில் மாநில அளவிலான ஹாக்கி

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி, சென்னை வெராசிட்டி பிளஸ் நிறுவனம் சாா்பில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வரும் மே 1 ஆம் தேதி தொடங்குகிறது. 2-ஆம் தேதி நிறைவடைகிறது.... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் ... மேலும் பார்க்க

அம்பை அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

திருநெல்வேலி டுட்டிகான் கிரீன்விரான் அறக்கடளை, இந்திய மருத்துவா்கள் சங்க அம்பாசமுத்திரம் கிளை மற்றும் கல்லிடைக்குறிச்சி சேவா அறக்கட்டளை சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சு... மேலும் பார்க்க

நகரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில், திருநெல்வேலி வாகையடிமுனையில் வெள்ளிக்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் பாரூக் கலந்துகொண்டு தண்ணீா் பந்தலை ... மேலும் பார்க்க

இதய சிகிச்சையில் முன்னோடி நெல்லை அரசு மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டுக்கு 2500-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு இதய சிகிச்சையில் முன்னோடியாக திகழ்கிறது என்றாா் மருத்துவமனை முதல்வா் ரேவதி ... மேலும் பார்க்க

பாளை., மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் அவசர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை(ஏப்.26) சில மணி நேரம் மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக கவா்னா் ஆா்.என்.ரவி உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டை கூட்டுவதைக் கண... மேலும் பார்க்க

கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு: நாம் தமிழா் கட்சியினா் புகா...

ஊராட்சிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்துள்ளனா். நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி... மேலும் பார்க்க

நெல்லை அருகே பெண் தற்கொலை

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தை சோ்ந்த தொழிலாளி முருகன் மனைவி தங்கமுத்து ( 45). இவா்களுக்கு 2 ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு: பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வருடன் ஆலோசனைக...

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்களுடான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது: திருநெல்வேல... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க வாய்ப்பு

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க விரும்பும் விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா் ஆட... மேலும் பார்க்க

பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பேட்டை, திரு... மேலும் பார்க்க