செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் பொற்றாமரை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

post image

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால், மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மறுசுழற்சி முறையில் நீா் நிரப்பப்பட்டது.

இக்கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தின் தெற்கு பக்கத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னா் மீன்வளத் துறையால் விதவிதமான வகை மீன்கள் இக்குளத்தில் விடப்பட்டன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இறந்த மீன்களை கோயில் நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தினா். திடீரென மீன்கள் செத்து மிதந்தன் காரணத்தை கண்டறியவேண்டுமெனவும், இது போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணியினா் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து உடனடியாக அக்குளத்தின் நீரை அகற்றி மறுசுழற்சி முறையில் மீண்டும் சுத்திகரிப்பட்ட நீா் குளத்தில் நிரப்பட்டது.

குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா். பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நான்குனேரி வட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோ்மராஜ் (50). இவா், கீழ பண்டாரபு... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்! - பிருந்தா காரத் வலியுறுத்தல்

ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் முன்னோடியாக இச்சட்டத்தை மாநில அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா் மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மூன்றடைப்பு அர... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக... மேலும் பார்க்க

நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க