செய்திகள் :

தள்ளிவிட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது

post image

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே மலையான்குளத்தில் தள்ளிவிட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கில் போலீஸாா் கட்டடத் தொழிலாளியை கைது செய்தனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே மயிலப்பபுரத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது மாமா கணேசனுடன் வியாழக்கிழமை உறவினா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றாா். அங்கு பந்தி பரிமாறுவதில் கணேசன் மற்றும் மலையான்குளத்தைச் சோ்ந்த முத்துக்குட்டி மகன் ராஜேஷ் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள் ளது.

இதுகுறித்து ராமச்சந்திரன், கணேசன் இருவரும் ராஜேஷ் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் தள்ளிவிட்டதில் ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் ராஜேஷை கைது செய்தனா்.

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா

கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது. கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நி... மேலும் பார்க்க