செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் 9 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது

post image

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இரா.மரகதவல்லி, கூடங்குளம் புனித அன்னம்மாள் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் சௌ.ரத்தினாள் சுமதி, மகாராஜநகா் ஜெயந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் அ.ஜெயந்தி ஜெயந்திரன், வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செ.ஸ்டெல்லா புஷ்பரஞ்சனி, சூடுஉயா்ந்தான்விளை இந்து தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பா.பாக்யசெல்வி, சங்கனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் உஷா, பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் கோ.பொன்னுசாமி, திருநெல்வேலி நகரம் சாப்டா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வி.அருள்தாஸ் ஜெபகுமாா், திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் த.சண்முக சுந்தரபாண்டியன் ஆகியோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க