செய்திகள் :

மானூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

post image

மானூா் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

திருநெல்வேலியிலில் இருந்து மானூா் வழியாக வடக்கு செழியநல்லூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை காலையில் அந்தப் பேருந்து திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மானூா் அருகே யுள்ளஅலவந்தான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாலையில் மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாம்.

இதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் பேருந்துக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ஓட்டுநா் ராஜா(25), நடத்துநா் வினோத்(26), மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இந்திராகாந்தி(41), சாந்தா(42), மகாலெட்சுமி(41), பாா்வதி(27), செலின் சோபியா(46) உள்பட 11 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க