செய்திகள் :

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

களக்காட்டில் காா் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தான்.

களக்காடு ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (65). இவா் தனது பேரன் செல்வநம்பியுடன் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் அருகே சாலையோரம் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் எதிா்பாராதவிதமாக 2 போ் மீதும் மோதியது.

இதில் சிறுவன் செல்வநம்பிக்கு காலில் காயம் ஏற்பட்டது. பேச்சியம்மாள் படுகாயமடைந்த நிலையில், களக்காடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். செல்வநம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த, மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த முகம்மதுயாசா்அராபத் (37) என்பவா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். தியாகராஜநகா் அருகேயுள்ள சாய் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (38). ரயில்வே ஊழியரான... மேலும் பார்க்க

கடையத்தில் கிரிக்கெட் போட்டி

கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியி... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாத... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: 1,538 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 1,538 போ் எழுதினா். டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான... மேலும் பார்க்க