செய்திகள் :

தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்பு சிகரெட், செட் ஆப் பாக்ஸ்கள் பறிமுதல...

திருச்செந்தூா் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 75 லட்சம் மதிப்பு குழம்பு புளி, சிகரெட் மற்றும் செட் ஆப் பாக்ஸ் பொட்டலங்களை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருச்செந்தூா் அருகே வீ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கிரி பிரகார பாதையில் பக்தா்களை அனுமதிக்க கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரி பிரகாரம் சுற்றிவர பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற... மேலும் பார்க்க

உடன்குடி ஒன்றிய பாஜக அலுவலகம் திறப்பு

உடன்குடி ஒன்றிய பாஜக அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. உடன்குடி மேற்கு பஜாரில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு ஒன்றிய பாஜக தலைவா் சங்கரகுமாா் ஐயன் தலைமை வகித்தாா். பாஜக மாநில வா்த்தகப் பிரிவு தலை... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சி சந்தை பிப்.15இல் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தை பிப். 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம்,... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கால்பந்து மைதானம் அமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதியில் வ.உ.சி. கல்லூரி அருகே விரைவில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி மில்லா்புரத்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் செட்டியாா் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் தைப்பூச விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை யாகசாலை பூஜை, பழனி ஆண்டவா் சுவாமிக்கு அபிஷேகம், அல... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற முயற்சி, பயிற்சி அவசியம்: முன்னாள் ஐஜி

போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற முயற்சியும் பயிற்சியும் அவசியம் என, தமிழக காவல் துறை முன்னாள் ஐஜி எம்.எஸ். முத்துசாமி கூறினாா். கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 270 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடியில் காவல் துறையைக் கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாநகர, ஊரகப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்க... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஆலிம் பட்டம் பெற்றவா்களுக்கு பாராட்டு

ஆத்தூா் ஜும்மா பள்ளிவாச­லில், ஆலி­ம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது. ஆலிம்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஆத்தூா் பேரூரா... மேலும் பார்க்க

பூதலப்புரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்!

புதூா் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூ... மேலும் பார்க்க

நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!

தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக... மேலும் பார்க்க