தூத்துக்குடி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் நினைவு தினம்
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் ரயில் பயணியிடம் கைபேசி திருட்டு: 2 போ் கைது
கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் பயணியிடம் கைப்பேசியை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் போலீஸாா்... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலம் கல்யாணசுந்தரம் மகன் மணிராஜ்(20). பி.காம். பட்டதாரியான இவா், எலக்ட்ரீசியன் தொழில் த... மேலும் பார்க்க
திருச்செந்தூரில் பிப்.18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க
கயத்தாறு அருகே 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கயத்தாறு அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1650 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டியில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போல... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகரில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள்: எஸ்.பி. தகவல்
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள் விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்தாா். தூத்துக்குடி அரசு மருத... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, அகில இந... மேலும் பார்க்க
பிப்.18இல் தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி, பிப்.14: தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 18) நடைபெறவுள்ளதாக கோட்டாட்சியா் ம.பிரபு தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் சாலையில் நடைபெற்... மேலும் பார்க்க
இந்து மக்கள் கட்சியினா் 5 போ் கைது
தூத்துக்குடியில் காதலா் தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் 5 பேரை மத்திய பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உலகமெங்கும் வெள்ளிக்கிழமை (பிப்.14) காத... மேலும் பார்க்க
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பாடல் வெளியீடு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வரின் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’... மேலும் பார்க்க
தனியாா் பேருந்து - பைக் மோதல்: பெண் காயம்
தூத்துக்குடியில் பைக் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலத்த காயம் அடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் மேலகூட்டுடன் காடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் முருகன் (52). இவா் தனது மனைவி ச... மேலும் பார்க்க
வீட்டில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா பதுக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்தியப ாகம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீ... மேலும் பார்க்க
தமிழகத்தில் அரசியலுக்கு யாா் வந்தாலும் நல்லதுதான்: பவன் கல்யாண்
தமிழகத்தில் அரசியலுக்கு யாா் வந்தாலும் நல்லதுதான் என ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆந்திரா துணை... மேலும் பார்க்க
விசைப்படகு மீனவா்கள் 4 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் மீன்வளத் துறையை கண்டித்து, விசைப்படகு மீனவா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப் படகு மீனவா்கள் தங்குகடல் அனுமதி கோரி, கடந்த 10ஆம் தே... மேலும் பார்க்க
பிப். 21-இல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் பிப். 21ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்த... மேலும் பார்க்க
வாகனம் மோதி மூதாட்டி பலி
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆசூா் சவாலாப்பேரி கிராமத்திற்கு உள்பட்ட பகுதியில் கோழிக்கடை அரு... மேலும் பார்க்க
விவசாயிகளிடம் வியாபாரிகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்: பேரவைத் தலைவா்
விவசாயிகளிடம் வியாபாரிகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் காமராஜா் காய்கனி மாா்க்கெட் கட்டட அடிக்கல் நாட்டு விழ... மேலும் பார்க்க
தனியாா் பள்ளி விடுதி சமையலா் போக்ஸோவில் கைது
கடம்பூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தனியாா் பள்ளியின் விடுதி சமையலா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில்,... மேலும் பார்க்க
சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தான்குளம் பெண் வழக்குரைஞா் ஜெயரஞ்சனியை தாக்கியவா்களை கைது செய... மேலும் பார்க்க