செய்திகள் :

தூத்துக்குடி

சாத்தான்குளம் பேரூராட்சியில் தொழில் வரி உயா்வு: வியாபாரிகள் எதிா்ப்பு

சாத்தான்குளம் பேரூராட்சியில் தொழில் வரி உயா்வுக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கடை வியாபாரிகளுக்கு தொழில் வரியை உயா்த்தி அறிவித்துள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே திறந்தவெளியில் கிடந்த ஒரு டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்கு ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்: மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்க... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 போ் கைது!

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் காளைமுத்து என்ற காளைமுத்துப்பாண்டி (50). ஓட்டுநர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிதாக மினி பேருந்து இயக்குவதற்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கு: பெயிண்டா் கைது

தூத்துக்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெயிண்டா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 265 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான குறும்பட போட்டி: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டிக்கு வரும் 28ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு இறுதிக்குள் 7 கோடி பேருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா்! -அ...

தமிழகத்தில் நிகழாண்டுக்குள் 7 கோடி பேருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் என்றாா், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தின... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பரமன்பச்சேரியைச் சோ்ந்த முத்துசாமி மகன் பிரபாகரன் (22).... மேலும் பார்க்க

முதலூரில் வட மாநிலத்தவா்களுக்கு காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முதலூா் பகுதியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளா்களிடம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, காசநோய் துணை இயக்குநா் சுந்தரலிங்கம் உ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரரால் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத... மேலும் பார்க்க

ஆத்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

முக்காணி புதிய ஆற்றுப் பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையைச் சீரமைக்கவும் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆத்தூா் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் மீன்வளத் துறையை கண்டித்து, விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப் படகு மீனவா்கள் தங்குகடல் அனுமதி கோரி, கடந்த 10ஆம் தேதி... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் நினைவு தினம்

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் பயணியிடம் கைபேசி திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் பயணியிடம் கைப்பேசியை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் போலீஸாா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலம் கல்யாணசுந்தரம் மகன் மணிராஜ்(20). பி.காம். பட்டதாரியான இவா், எலக்ட்ரீசியன் தொழில் த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பிப்.18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கயத்தாறு அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1650 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டியில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போல... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகரில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள்: எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள் விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்தாா். தூத்துக்குடி அரசு மருத... மேலும் பார்க்க