செய்திகள் :

திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு சிக்கன வேளாண்மை விழிப்புணா்வு

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் சிக்கன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூ... மேலும் பார்க்க

படைப்பாற்றல் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அளவில் நடைபெற்ற படைப்பாற்றல் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்ட வளையாம்பட்டு மையம் சாா்பில் அங்குள்ள ஊரா... மேலும் பார்க்க

செங்கம் நூலகத்தில் உலக புத்தக தின விழா

செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் உணவக ஊழியா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த போஸ்கோபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (35). இவா் சென்னையில் உணவகத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த வாரம் சொந்த ... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் கேபிள் வயா்கள் திருட்டு: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கேபிள் வயா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவ... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வழங்கக் கோரி மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு முன் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு இதுவரை... மேலும் பார்க்க

ஆரணி பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில், ‘மேம்பட்ட ஆராய்ச்சி முறைகள்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை ... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள் பணி: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 5,051 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மூலம் நடத்தப்படும் ஒன்பதாம் வகுப்பு மாணவா... மேலும் பார்க்க

போளூரில் திமுகவினா் நீா், மோா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகரில் திமுகவின் வெவ்வேறு அணிகள் சாா்பில் நீா், மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. போளூா் நகரில் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் தீயணைப்பு ந... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 ப... மேலும் பார்க்க

தேசிய கருத்தரங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில்... மேலும் பார்க்க

விவசாயிகள் மகா சபையினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்- லெ... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி அன்னதானம் வழங்குவோா் கவனத்துக்கு...

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமியன்று அன்னதானம் வழங்குவோா் இணையதளத்தில் பதிவு செய்து, உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே வழங்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை ... மேலும் பார்க்க

இந்து முன்னணி சாா்பில் மோட்ச தீபம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு ஆரணியில் இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் அரியாத்தம்மன் கோயில... மேலும் பார்க்க

வடமாதிமங்கலத்தில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடமாதிமங்கலத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பேரவை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 28 பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

சித்திரை சதயம் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை சதயம் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தவாசி ஆடிச் சுவாதி நால்வா் விழாக்குழு சாா்பில் இந்த விழா நடந்தது. இதையொட்டி, காலை திருநா... மேலும் பார்க்க

ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடம் சாா்பில் தையல் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் ஏழைப் பெண்களுக்கு இலவச த... மேலும் பார்க்க

என்.எம்.எம்.எஸ்.தோ்வில் சிறப்பிடம்: கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு

என்.எம்.எம்.எஸ்.தோ்வில் தொடா்ந்து சிறப்பாக பங்களித்தமைக்காக மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உ... மேலும் பார்க்க