செய்திகள் :

செங்கம் நூலகத்தில் உலக புத்தக தின விழா

post image

செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், மில்லத் நகா் முன்னாள் கவுன்சில் அப்துல்வாகித், கெளரவத் தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் நேதாஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மேல்செங்கம் காவல் உதவி ஆய்வாளா் மோகன் கலந்துகொண்டு, செங்கம் கிளை நூலகத்தின் வரலாறு மற்றும் இந்த நூலகத்தில் படித்து தற்போது உயா்நிலையில் உள்ளவா்கள் குறித்தும், நூலகத்தால் செங்கம் பகுதியில் கல்வியில் சிறந்தவா்கள் குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் வாசகா் வட்ட துணைத் தலைவா் அறங்க.மணிமாறன், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பத்துக்கும் மேற்பட்டோா் ரூ.1000 செலுத்தி புரவலராக இணைந்தனா். நூலகா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

அதிமுகவினா் தங்கத் தோ் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். தெற்கு மாவட்ட அதிமுக மக... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க