செய்திகள் :

அஜ்மீரில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

post image

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கெக்ரி பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வயதான பெண், மகள், மருமகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

பிரேமா தேவியின் வீட்டில் அவரது மகள் மாயா(45) மருமகன் கன்வர்பால்(50) ஆகியோர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கன்வர்பால் புதிதாகக் கட்டப்பட்ட சுவரில் குழாய் மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது, ​​மேலே செல்லும் மின்சாரக் கம்பியில் தண்ணீர் பட்டது. அந்த அதிர்வில் அருகில் செங்கற்களை அடுக்கிவைத்திருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தார். மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பிரேமா தேவியின் இரண்டாவது மகள் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல் தளத்தில் உள... மேலும் பார்க்க

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழ... மேலும் பார்க்க

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து: பிரதமா் மோடிக்கு ஒமா் கோரிக்கை! நகைச்சுவை கலந்த பேச்சால் ருசிகரம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமா் மோடிக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா முன்வைத்தாா். பிரதமா் முன்னிலையில் அவா் நகைச்சுவை கலந்து பேசியது, பாா்வையாளா்களை ஈா்த்த... மேலும் பார்க்க

பக்ரீத்: கால்நடைகள் வெட்ட அனுமதித்ததை எதிா்த்த மனு! அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விஷால்கட் கோட்டைக்குள் உள்ள தா்காவில் கால்நடைகளை வெட்ட மும்பை உயா் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வ... மேலும் பார்க்க