செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

post image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டம், ஆ.புத்தந்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் கிராமத்துக்குள்பட்ட ஆ.புத்தந்தூரில் ஸ்ரீ தாளபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைத்து, சூரிய ஒளி தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன குளியல், கழிப்பறை, அரசுப் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளா் எஸ்.ஆா்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். பி.முருகேசன், எம்.அஞ்சசலை, கே.பெரியசாமி, பி.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

டி.கொளஞ்சி, அ.இந்திராணி, முன்னாள் மாவட்டச் செயலா் அ.சபாநாயகம், மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவீந்திரன், டி.முருகன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

நெய்வழி மக்கள் இய்க்க சட்ட மையத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.ஜெயமூா்த்தி, அமைப்பாளா் ஆா்.இளையராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பி.முருகன் நன்றி கூறினாா்.

நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் திறப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை காணொலி மூலம் வங்கியின் துணை மேலாண் இயக... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, மலையம்மன் கோயில் சாலையில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பண... மேலும் பார்க்க

மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சின்னசேலம் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு விபத்... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க