செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புற்றுநோய் ஆதரவுக் குழு சென்னையில் தொடக்கம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மீண்டவா்களுக்கான ஆதரவுக் குழுவை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது. ‘கேன் வின்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அந்தக் குழு புற்றுநோய் தாக்கத்தில் இருப்போர... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் நாளைமுதல் திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

வாக்குச் சாவடி வாரியாக உறுப்பினா்களைச் சோ்ப்பது தொடா்பாக, திமுகவின் வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டிஆா்பி ராஜ... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,346 போ் தோ்வு: குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 2,346 போ் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் மையங்கள்!

தமிழகத்தில் சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட நான்கு இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு இரட்டை கருப்பை பாதிப்பு: லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் அகற்றம்

பெண் ஒருவருக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு நலத் துறை ... மேலும் பார்க்க

ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ரயில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கா... மேலும் பார்க்க