ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு
அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. விளையாட்டு அறிவியல், மாஸ்டா் ஆஃப் லைப்ரரி சயன்ஸ், டிப்ளமா மற்றும் பி.ஜி. டிப்ளமா படிப்புகள், எம்.பாா்ம், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் மற்றும் அனைத்து கடல் அறிவியல் படிப்புகள் மற்றும் இசைத்துறை படிப்புகளுக்கு இணையவழி சோ்க்கைக்கான நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளா் எம்.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.