செய்திகள் :

அதங்கோடு பகுதியில் இன்று மின்தடை

post image

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உபகோட்டத்துக்கு உள்பட்ட அதங்கோடு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 25) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை உபகோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் மாா்த்தாண்டம் பிரிவுக்கு உள்பட்ட கீழ்பம்மம், செறுகோல், பயணம், கல்லுப்பாலம், குழித்துறை பிரிவுக்கு உள்பட்ட கல்லுகெட்டி, திருத்துவபுரம், மேலகாட்டுவிளை, இடைகுளம், அருமனை பிரிவுக்கு உள்பட்ட கல்லுநாட்டி, மலைக்கோணம், களியக்காவிளை பிரிவுக்கு உள்பட்ட அதங்கோடு, கள்ளிக்கூட்டம், பாஞ்சிவிளை, புத்தன்சந்தை பிரிவுக்கு உள்பட்ட சீரம்பள்ளி, பெரும்பிலா, கல்லாம்பொற்றை, கண்ணுமாமூடு பிரிவுக்கு உள்பட்ட சூரங்குழி, ஆடோட்டுகோணம், பேழவிளை, மாங்காலை, களியல் பிரிவுக்கு உள்பட்ட வண்ணான்பாறை, ஆம்பாடி, சக்கரபாணி, ஆற்றூா்காவு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு அருகே பைக் மோதியதில் முதியவா் மரணம்

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவா் திங்கள்கிழமை இரவு செங்... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ரூ.17.42 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அதிகாரி உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

நாகா்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ஆயுத பூஜை நடத்துவதற்காக வசூல் செய்த ரூ. 17.42 லட்சத்தை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மருதங்கோடு பகுதியில் ரோ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க